மியன்மார் தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!
அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்திருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சுகியி தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியில் முஸ்லிம்களை தவிர்க்குமாறு அறிவுருத்தி இருப்ப தாக அந்த சிரேஷ்ட உறுப்பினர், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் கடு ம்போக்கு பௌத்த தேசியவாதிக ளின் முஸ்லிம்…
