Headlines

மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், நிந்தவூா் மாந்தோட்டம் வட்டாரத்திற்கான மகளிரணிக் கூட்டம் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கு,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில்அண்மையில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உட்பட ஏராளமான பெண்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில், பெண்களுக்கு தேர்தல் சம்பந்தமான விழிப்பூட்டல் வழங்கப்பட்டது. அத்துடன் இந்தப் பிரதேசங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும்  கலந்தாலோசிக்கப்பட்டது. இதேவேளை,…

Read More

சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் பெண்கள் மாநாடு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு தழுவிய ரீதியிலான அரசியல் பிரவேசத்தில் முக்கியமாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கு பற்றுதலே ஆகும். அந்தவகையில்,  இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 60:40 எனும் விகித அடிப்படையில் வகுத்தைமைக்கப்பட்ட கலப்பு தேர்தல் ஒன்றில், பெண்களின் அரசியல் பிரவேசம் மொத்தமாக 25% கொண்டு காணப்படல் வேண்டும். குறிப்பாக, எமது பிரதேச சபை 20 உறுப்பினர்களும் 25% பெண்கள் அடங்கலாக, அதாவது 5 பெண்கள் நேரடியாக சபைக்கு தெரிவு செய்யப்படுவதனையே இங்கு…

Read More

‘விவசாயிகள் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- விவசாயிகளாகிய நீங்கள் உரங்களை பெறுவதற்காக கிரானுக்குச் சென்று கைகட்டி நிற்கின்ற, பேசாமடைந்தைகளாக, கொத்தடிமைகளாக  இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பி.ஜௌபரை ஆதரித்து, காவத்தமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஓட்டமாவடி…

Read More

‘நல்லாட்சி அரசை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் வழங்கிய பங்களிப்பினை ஜ.தே.க ஒருபோதும் மறந்துவிடாது’ காவிந்த ஜயவர்தன எம்.பி!

-ஊடகப்பிரிவு- இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத்  பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயவர்தன, மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை  வருகைத்தந்த பாராளுமன்ற  உறுப்பினர், மாந்தை மேற்கு பிரதேச…

Read More

நமது சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை தடுக்க, அனைவரும் மக்கள் காங்கிரஸின் கீழ் இணைய வேண்டும்” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டங்கள் குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்திசத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசியத் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை ஊடாக, அப்பிரதேச வேட்பாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரின் ஒத்துழைப்போடு  இடம்பெற்றது. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய டாக்டர். ஹஸ்மியா கூறியதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும், ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒரே தலைவரும்,  அமைச்சருமான…

Read More

மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இடம்பெற்ற (03) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் சுமார் 20 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலும், மூதூர்…

Read More

‘கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனியான பிரதேச சபைகளை அமைத்துத் தாருங்கள்’ அமீர் அலி எம்.பி பிரதமரிடம் கோரிக்கை!

-முர்ஷித் கல்குடா- கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்  பிரதி அமைச்சருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதமரிடம்  கோரிக்கை விடுத்தார். வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

Read More

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…

Read More

‘கிழக்கு மாகாணத்தில் மு.கா வின் சாம்ராஜ்ஜியம் சரிந்து காணப்படுகின்றது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு, குடிநீரை வழங்காமல் இன்னும் பத்து வருடத்திற்கு இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பார். தம்பாளையை சிங்கப்பூராக்குவேன் என்று சொல்லுவார், சில முஸ்லிம் பகுதிகளுக்கு செல்வதற்கு கடவுச் சீட்டு எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற பயம் வருகின்றது கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராஜ்ஜியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா? இவர்களோடு பல வருடங்களாக இருந்தவர்கள்…

Read More

அரச தொழில் வழங்குவதற்கு மு.கா வினர், பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா? அன்சில் கேள்வி!

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில்வழங்குவதற்காக, பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்றுகூறமுடியுமா? என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கியமக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களை மக்களுக்கு மத்தியில் விலைபேசி வியாபாரம்  செய்தபோது, அதற்கெதிராக நாங்கள் பேசினோம். இவற்றையெல்லாம்  செய்தவர்களை மேடைகளில் ஏற்றி,  மாலையணிவிக்கின்ற  வேலையை  செய்கின்றவர்களாக  உலமாக்கள் இன்று மாறியிருக்கின்றார்கள். நீங்கள்  யாருக்கு  வாக்களிக்களிக்கிறீர்கள்  என்பதனை  தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்பது அஷ்ரபுடைய கட்சியாக இருந்தால், இந்தக்  கட்சியினுடைய  அதிகாரங்களை  கொண்டு பெண்கள்  மானபங்கப்படுத்தப்பட்டிருக்கக்  கூடாது.  அஷ்ரபுடைய  காலத்தில் அதிகாரங்களினூடாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள்  எப்படி  மக்களின்  காலடிக்கு  கொண்டு  செல்லப்பட்டதோ அப்படி  கொண்டு  செல்லப்பட்டிருக்கவேண்டும். …

Read More

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை), நான்காம் கட்டை, தில்லையடி சதாமியாபுரம், கரம்பை, ரத்மல்யாய ஆகிய இடங்களில், மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளூராட்சி சபைத்…

Read More

‘அமைச்சர் ரிஷாத்துக்கு ஆணை வழங்குவதன் மூலமே மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுக்க முடியும்’ சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதனால்தான் இறைவன் அவருக்கு கிழக்கு மாகாண மக்களையும் காப்பாற்றக் கூடிய சக்திளை வழங்கியுள்ளான் என முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கறைப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்…

Read More