Headlines

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார்.

Read More

முகம்மது அலிக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹிந்த

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74வது வயதில் காலமானதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கலை அவர் தனது உத்தியோகபூர்வமான டுவிட்டர் தளத்தினூடாகவே வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் அந்த இரங்கல் செய்தியில், “முகம்மது நபியை அனைவரும் ஒரு மிகப்பெரிய மற்றும் தலை சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக மாத்திரம் நினைவில் கொள்வதில்லை. மாறாக அவர் ஒரு உத்வேகத்தை தூண்டும் மனிதநேயம் மிக்கவர். அதனால் தான்…

Read More

 குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

Read More

மூன்று மாதங்களுக்கு மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More

மலேஷியாவில் இஸ்லாமிய சட்டம் வருகிறது

மலேஷிய பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அந்நாட்டு அரசுக்குள் பிளவை கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஹுதூத் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டமூலம் எதிர்க் கட்சியான பான் மலேஷியா இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹதி ஆங்கினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read More

நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக  ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து…

Read More

பாடசாலைகளுக்கு ரமழான் விடுமுறை

நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.

Read More

பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது.!

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் விவசாயம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்த முடியாது. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் வருமானம் மூலமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. குறைந்த வயதில்  பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதனூடாக , குறைந்த வயதிலேயே அவர்கள் பணம்…

Read More

 ‘சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வோம்’

-வி.நிரோஷினி – கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதுபோல, மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான சர்வதேச விசாரணையை முழுமையாக இல்லாமல் செய்ய தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

රාජ්‍ය ඇමති වරුන්ට හිමි විෂය ගැසට් නිවේදනයෙන් වෙන් කරයි

– නිලුපුලී – කැබිනට්‌ අමාත්‍යවරුන් විසින් රාජ්‍ය ඇමැතිවරුන්ට සිය අමාත්‍යාංශ සහ ඊට අනුබද්ධිත ආයතනවල විෂය පථයන් නිසි අයුරින් වෙන් කර නොදීම හේතුවෙන් රාජ්‍ය අමාත්‍යවරුන් පත්ව සිටින අසීරුකම සැලකිල්ලට ගෙන රජය විසින් අදාළ විෂය පථයන් ගැසට්‌ නිවේදනයක්‌ මගින් ඇමතිවරුන්ට වෙන් කර දීමට තීරණය කර ඇත.මේ සම්බන්ධව පසුගිය දිනවල ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන සහ අගමැති රනිල් වික්‍රමසිංහ යන…

Read More

පශ්චාත් සීමාවාසික වෛද්‍යවරුන්ගේ සංශෝධිත ලැයිස්තුවට  ඇමතිගේ අනුමැතිය 

– නිලුපුලී –   සෞඛ්‍ය අමාත්‍යවරයා විසින් පශ්චාත් සීමාවාසික වෛද්‍යවරුන්ගේ සංශෝධිත ලැයිස්තුවට අනුමැතිය ලබා දී  ඇති බව සෞඛ්‍ය සේවා නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල් වෛද්‍ය අමල් හර්ෂ ද සිල්වා මහතා ප්‍රකාශ කර ඇත.එම ලැයිස්තුව අද එනම් (ජූනි 03) දිනයේ සිට www.gov.lk යන සෞඛ්‍ය අමාත්‍යංශයේ නිල වෙබ් අඩවිය ඔස්සේ ලබා ගැනීමට හැකි බවත් සඳහන් කරන අමාත්‍යංශය සෞඛ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්…

Read More

ශ්‍රී ලංගමයේ 8000 ක් විශ්‍රාම ගැන්වීමට සූදානමක් 

– නිලුපුලී – ශ්‍රී ලංකා ගමන ගමන මණ්ඩලයේ  සේවකයින් 8000ක් සිය කැමැත්තෙන් විශ්‍රාම ගැන්වීමට රජය විසින් තීරණයක් ගෙන ඇත. ලංකා ගමනා ගමන මණ්ඩලයේ ප්‍රධාන විධායක නිලධාරී ප්‍රියන්ත ධනසිරි බාලසූරිය මහතා පවන ලද්දේ ලංගම ප්‍රතිසංවිධාන සැලැස්ම යටතේ එම පියවර ගන්නා බවයි.එසේම සිය කැමැත්තෙන් විශ්‍රාම යන ලංගම සේවකයින් සඳහා වන්දි ලබා දෙන බව ද ඔහු වැඩිදුරටත් සඳහන්…

Read More