சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம் -அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம். இப்போது நாட்டில் பல பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகமும்,சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனை பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகம் காணப்படுகின்றன இவற்றை கட்டுப்படுத்தவும், போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம் பரம்பரையை மீட்டெடுக்கவும் நவீன பாதுகாப்பு பொறிமுறை அவசியம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…
