6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை
-ரெ.கிறிஷ்ணகாந் – மாவனல்ல கங்துன பிரதேச பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாணவர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதிதாக வந்த மாணவியை பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை மேற்கொண்டமைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆறாம் தரத்துக்கு புதிதாக வந்த மாணவி ஒருவர் அணிந்திருந்த சீருடையை, அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரண்டாக கத்தரித்து விட்டு, பின்னர் மாணவர்கள் மத்தி யில் நடந்துவருமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் பகிடிவதை புரிந்த மாணவர்களிடம் அதிபர்…
