இயற்கை அனர்த்தம் தொடர்பில் இன்று விசேட பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று புதன்கிழமை 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறுகிறது. நாட்டில் ஏற்பட்ட மழை வெள் ளம், மண்சரிவு மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாகவே இன்றைய விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது. கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் இறுதி தினமான 20 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆதரவாளருமான தினேஷ் குணவர்த்தன நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட ஒரு…
