Headlines

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை வழங்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குரிய (215 திவுல்வெவ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட) முக்கிரியாவ கிராமத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, சிறுநீரக நோயினால் பாதிப்புற்ற 16 பேருக்கான உதவித் தொகை பா.உ இஷாக் ரஹ்மான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.    

Read More

புதுவெளி வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பபிரிவு- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசபைக்கான புதுவெளி வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், வேட்பாளர் அப்துல் ரஹ்மான் மௌலவியை ஆதரித்து நேற்று மாலை (24) கூட்டம் ஒன்று நடைபெற்றது. முன்னாள் முகாம் அதிகாரி அஸ்லம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.        

Read More

அம்பன்பொல லங்கா சதொச திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு-  குருநாகல் அம்பன்பொல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.        

Read More

மூதூர் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,  மூதூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் (24)  இடம்பெற்றது. இதன்போது தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் குறித்தும்  கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.          

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் குளியாப்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று மாலை (23) ரஸீன் ஹாஜியாரின் இல்லத்தில்  இடம்பெற்றது. இதன்போது, கெகுணுகொல்ல பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஸ்லான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான டாக்டர்.ஷாபி சிஹாப்தீன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நஸீர், முன்னாள் மாகாண சபை…

Read More

புறத்தோட்ட வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-முர்ஷிட் முஹம்மட்- அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், பாலமுனை வட்டாரத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.முனாப், முன்னாள் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர்,…

Read More

தேசிய மீலாத் விழா நிகழ்வு 2017!

-ஊடகப்பிரிவு- 2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று (23) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் என…

Read More

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

  -ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும்,  குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…

Read More

திவுறும்பொல அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின்  விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  நேற்று (23)மாலை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசிய கட்சி பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீன், செம்மண்னோடை பொது வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியரை ஆதரித்து  செயற்படவுள்ளதாக தனது கருத்தைத்  தெரிவித்தார். இந்நிகழ்வில் இளம் சட்டத்தரணி ராசிக், செம்மண்னோடை வட்டாரக் குழு தலைவர் சம்மூன்  மற்றும் தக்வா பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்துகொண்டனர்….

Read More

“மக்கள் காங்கிரஸ் கிழக்கில் பாரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரப் பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர். பரீட், கூட்டமைப்பின் அட்டாளைச்சேனை தலைமை வேட்பாளரும், வழக்கறிஞருமான அன்சில், நிந்தவூர் தலைமை வேட்பாளர் ஏ.எம். தாஹீர், வேட்பாளர்களான பொறியியலாளர் வாக்கீர் ஹூசைன், அஸ்பர் ஜே.பி மற்றும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.    …

Read More