Headlines

செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும்…

Read More

‘கல்முனை மாநகர சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி’ சிராஸ் மீராசாஹிப் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன்….

Read More

அம்பதென்ன லங்கா சதொச திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் அம்பதென்ன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று காலை (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, லங்கா சதொச கிளையை திறந்து வைத்தார். அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன்,…

Read More

எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  …

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி!

முர்ஷித் கல்குடா இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள  மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவியர்களை பாராட்டுவதுடன், அவர்களை கற்பித்த ஆசான்கள் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஒத்தாசையாக இருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த…

Read More

வில்பத்துக் காடுகளை அமைச்சர் ரிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம். மீள் குடியேறிய மக்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்!

கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக  முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை  மீண்டும் ஆரம்பித்துள்ளனர். 3 தசாப்தங்களுக்கு மேலாக அகதி என்ற முத்திரையோடு தமது இருப்பிடத்தை இழந்து ஓலைக்குடிசையில் வெயிலிலும், மழையிலும் பல சொல்லொனாத்துயரங்களோடு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களுக்கு மீள்குடியேறப் புறப்பட்ட காலம் முதல் அவர்களுக்கு எதிரான இனவாதிகளினதும்…

Read More

பண்டாரவெளி வட்டார வேட்பாளரை ஆதரித்த அரபா நகர் மக்கள்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை, ஆதரிக்கு முகமாக பண்டாரவெளி பிரதேச மக்கள் வாழும் மிள்குடியேற்ற கிராமமான அரபா நகரில் இடம்பெற்ற கூட்டத்தில வேற்பாளர் றஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர். இதேவேளை, இம்முறை தேர்தலில் எமது கிராம மக்கள் ஒருமித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேற்பாளரை வெற்றி பெறச் செய்வது என்றும் அங்கிருந்த ஊர்பிரமுகர்கள் தெரிவித்தனர்….

Read More

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.எம்.பைரூஸை ஆதரித்து அண்மையில் வேப்பங்குளத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இளைஞர்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட வேட்பாளர்  பைரூஸ், வேப்பங்குள பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார். இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஊர் முக்கியஸ்தர்கள், இந்த மண்ணின் அபிவிருத்திக்கு உதவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்…

Read More

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய உயரதிகாரிகளின் கடமை பொறுப்பேற்றல் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய தலைவர் திருமதி. இந்திக்கா ரணதுங்க(LLB), முகாமைத்துவப் பணிப்பாளர் றுஷ்தி ஹபீப்(LLB), நிறைவேற்று அதிகாரி தேஷபந்து அப்துல் றஷாக்(நழிமி) ஆகியோர் இன்று  (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நிறுவனத்தின் அதிகாரிகளுகளுடனான தமது முதலாவது கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.        

Read More

கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஊர்ப்பிரமுகர்கள், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More

வாழ்க்கையை வாழத் தெரியாத ரிஷாட் பதியுதீன்! எஸ். ஹமீத்

  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஹமீத்திடமிருந்து ஒரு கடிதம்!  பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்துக்கு எதிரான அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்து வருவதே உலகின் விதியாகிப் போய்விட்டது. ஆனாலும், அந்தஅட்டூழியங்களையும் அநியாயங்களையும் எதிர்த்துப் போர் தொடுக்க அஞ்சா நெஞ்சமும் ஆண்மைத் திறனுமிக்க ஒருவரை எல்லாம்…

Read More

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

-ஊடகப்பிரிவு- இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது செய்தியில் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 10 ஆம்  திகதி முதல் 13 ஆம் திகதி வரை,  ஆர்ஜென்டினா ப்யூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11 ஆவது உலக…

Read More