Headlines

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியா..?

ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது. இதுதொடர்பாக, பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில், அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியான விஷயங்களில், பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் உள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அணு ஆயுத தயாரிப்பில், சவுதிக்கு தேவையான உதவிகளை செய்ய, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில்,…

Read More

நீங்கள்…போகலாம்… – அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை 8 முறை எச்சரித்த சீன கடற்படை

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமானதளம் அமைக்கும் விதத்தில் அந்தத்தீவு உருவாக்கப்பட்டு வருவதாக பல நாடுகள் சீனாவை விமர்சித்து வரும் நிலையில், அந்த தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை சீன கடற்படை 8 முறை வெளியேறச் சொன்னதாக சர்வதேச செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் அதி நவீன கண்காணிப்பு விமானமான…

Read More

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது . அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் . 01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் ) 02) பஷுஷ் (…

Read More

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார். செயற்கை மதி­நுட்­ப­மா­னது மனி­தர்­களின் முடி­வுக்கு வழி­வகை செய்யக் கூடும் என அவர் தெரி­வித்தார். செயற்கை மதி­நுட்­பத்­துடன் கூடிய ரோபோக்­களின் உரு­வாக்­க­மா­னது அந்த செயற்கை மதி­நுட்­பத்தை யார் கட்­டுப்­ப­டுத்­து­வது என்­பதை விடவும் அந்த மதி­நுட்பம் அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்தும்…

Read More

கடலில் தத்தளிக்கும் முஸ்லிம்களை மீட்க, விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்..!

-முகநூல் முஸ்லிம் மீடியா- பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சி நடுங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக பர்மாவிலிருந்து வெளியேறி நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டெடுக்க துருக்கி ராணுவ கப்பல் விரைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே பர்மாவில் இதேப்போன்று ரமலான் நெருங்கிய வேளையில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் இதேப்போன்ற இனப்படுகொலை நடைபெற்றது. அப்போதும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொத்து…

Read More

55 ஆண்டுகளில் முதல்முறையாக பணவாட்டத்தை சந்தித்த பிரிட்டன்

பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என எல்லாவற்றின் விலைகளும் குறைந்திருக்கும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் ‘0’ சதவீதத்தை விட குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. ஆனால், பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கும். நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரையில் அங்கு கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம்…

Read More

உளவுத் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம்

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்த பூசல்கள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக இதுதொடர்பான உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், ராணுவ தலைவர் ரஹீல் செரீப் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் ரிஸ்வான் அக்தார் ஆகியோர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. தலிபான் தீவிரவாதிகளை…

Read More

எபோலா வைரஸ் பரவலை தடுக்குமுகமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிதியம்!

மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக  100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அவசர நிதியம் இனிவரும் காலங்களில் உடனடியாக எபோலா நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு உதவும் என  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த கூட்டமொன்று நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

Read More

சிகரெட்டால் ஏற்படும் உடல்நல கேடுகளை இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் விளைவிக்கும்: அதிர்ச்சி தகவல்

புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தொராசிக் சொசைட்டியின் சார்பாக அலபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் சல்லிவன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இ-சிகரெட்டில் உள்ள எரிக்கும் இயந்திரம், அதன் வெளியிடும் பகுதி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் நீராவி வடிவிலான நிகோடின் ஆகியவை சேர்ந்து, சாதாரண சிகரெட்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான உடல் நல கேடுகளை விளைவிக்கும்…

Read More

இன்டர்நெட் சென்டரில் குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் வீடியோகேம் விளையாட சென்ற சீனப்பெண்

இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார். அங்கு பொழுதை போக்குவதற்காக கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். (அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத…

Read More

ஸ்பெயின் நாட்டின் வான்வெளியில் அணிவகுத்து சென்ற வினோத பொருட்களை படம் பிடித்த போட்டோகிராபர்

Aboosali mohamed sulfikar வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் (யுஎப்ஓ)  அமைப்பு ஆய்வாளர்கள் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை வெளியிடுவது உண்டு. சமீபத்தில் லியோனார்டோ…

Read More

தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்து, தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று நிதி திரட்டும் 10 வயது அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து, நாசமடைந்து தரைமட்டமானது. புதிய வீடு கட்டித்தர முன்வந்த ஒப்பந்தக்காரரும் வீட்டின் உரிமையாளரால் பேசிய தொகையை வழங்க இயலாத நிலையில், வீட்டு வேலையை இழுத்தடித்துக் கொண்டே வந்தார். தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை கண்டு வேதனைப்பட்ட 10 வயது சிறுமியான அலிஸா டி லெ சாலா, சாலையோரம் எலுமிச்சைப் பழச்சாறு விற்று நிதி…

Read More