Headlines

அமெரிக்காவில் 7 வருட ஹிஜாப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

அமெரிக்கா, ஒக்லஹாமா மாநிலத்தில், டல்சா எனும் பிரதேசத்தில் பிரபல ஆடை விற்பனை நிறுவன நேர்முகப் பரீட்சைக்கு (2008) ஹிஜாப் அணிந்து சமூகமளித்த 17 வயது முஸ்லிம் பெண்ணொருவருக்கு ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. ஏழு வருட போராட்டத்தின் பின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு குறித்த நிறுவனம் ஏற்கனவே தமது ஊழியர்கள் இருவரை ஹிஜாப் அணிந்தமைக்காக…

Read More

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி மரண தண்டனையில் 16-ம் தேதி இறுதி தீர்ப்பு

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மீது 2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கெய்ரோ கோர்ட் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல்…

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள்: மியான்மருக்கு ஒபாமா எச்சரிக்கை!

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக போக்குக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு அளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஜனநாயகத்துக்கு எதிராக ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் மியான்மர் அரசு காட்டும் போக்கை அமெரிக்க…

Read More

உலகிலேயே முதன் முதலாக முகத்தை அடையாளம் கண்டு பணம் கொடுக்கும் ஏடிஎம்: சீனாவில் புது கண்டுபிடிப்பு!

உலகிலேயே முதன் முதலாக, முகம் பார்த்து பணம் கொடுக்கும் ஏடிஎம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செல்லாமலேயே ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்வதை விட ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கின்றனர். டெபிட்கார்டு மூலமான பரிவர்த்தனையும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், டெபிட்கார்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சிப் உடன் கூடிய கார்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனைக்காக…

Read More

(வீடியோ இணைப்பு) அமெரிக்காவில் எங்காவது ஹிஜாப்புக்கு எதிராக எந்தவித தடை விதிக்கப்பட்டால், கடுமையாக தண்டிக்கப்படுவர். ஒபாமா எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமா,  அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்,  இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்புக்கு எதிர்த்து தடையோ அல்லது போராட்டம் நடத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவர். என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “எதிரிகளிடம் இருந்தே எம்மார்க்கத்தை அதிகரிக்க எம்மால் இயலாது என அவர்கள் எண்ணினார்கள். ஆனாலும், அவர்களிடமிருந்தே இம்மார்க்கத்தை நாம் அதிகரிக்கச் செய்வோம்”     (அல்-குர்ஆன்)   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | Facebook

Read More

திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து! வீடியோ இணைப்பு!

ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை….

Read More

ரோஹிங்க்யா மக்களுக்கு ஒற்றுமையாக போராடும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அமைப்புக்கள் !

Abusheik Muhammed பிலிப்பைன்ஸ் நாட்டில் பங்க்சா தலைவர் ஆலன் பலன்கி என்பவர் மியான்மர் அரசை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் 1.3 மில்லியன் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மியன்மார் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கி அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார் . பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த விராது 969 அமைப்பின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் , மியான்மார் அரசாங்கம் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மையாக…

Read More

ரோகிங்கியா முஸ்லிம்களை நடுக்கடலில், கைதுசெய்த மியான்மர் கடற்படை!

மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைது செய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக கடலில் பயணிப்பவர்களை அந்நாட்டு கப்பல் படை தேடுவதால் பதற்றம் நிலவுகிறது. மியான்மர் நாட்டில், அரசுக்கும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  மியான்மரில் இருந்து ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு கடல் வழியாக குடிபெயர்ந்து செல்வதாகச் செய்திகள் வெளியாகி…

Read More

பிரிட்டன் – இலங்கை முஸ்லிம்களின் போராட்டத்திற்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஆதரவு

பிரிட்டனர் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மியன்மார்  முஸ்லிம்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளவுள்ள போரட்டத்திற்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பல விடயங்களை சாதிக்கமுடியும். இலங்கை முஸ்லிம்கள் பௌத்தசிங்கள இனவாதிகளின்…

Read More

மலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள் மீட்பு

மலேசியாவில் இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர். ஆட்கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும் இம்மக்கள், மலேசியாவின் அடர்ந்த வனப்பகுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நகருக்குள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்படுகின்றனர். மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் அவ்வாறான சுமார் 28 முகாம்கள் இருந்துள்ளன. அம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள்…

Read More

அமெரிக்காவில் வாழும், இலங்கை முஸ்லிம் சிறுவனின் சாதனை!

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே, ஆங்கிலம், அரபு, இத்தாலி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார். 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் நிஷாதீன் உலகம் முழுவதும் சென்ற பயணங்களின் போது தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது அவர் பொஸ்னிய மொழியை பயின்று வருகிறார். உலகில் உள்ள அனைத்து…

Read More

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை நியுசிலாந்திற்குள் வர பிரதமர் அனுமதி

நியுசிலாந்து பிரதமர் ஜான் கி கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை UNHCR சமூக பணிகள் அடிப்படையில் நாட்டிற்க்குள் வர அனுமதிக்கலாம் என  ஊடகங்களுக்கு தன் கருத்துக்களை தெரிவித்தார் ..

Read More