Headlines

கொண்டச்சியில் சுபியான் ஆசிரியரை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் ஆசிரியரை ஆதரித்து,  கொண்டச்சி அமைப்பாளர் லாபீர் மெளலவியின் தலைமையில் இன்று மாலை (14) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கொண்டச்சி  கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்பாடு சம்பந்தமாகவும், ஏன் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்? என்பது தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் தெளிவான உதாரணங்கள் மூலம்…

Read More

தேர்தல் காரியாலயத் திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் நாஸரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா அண்மையில் (09) வட்டாரக் குழுத் தலைவர் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதேவேளை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தேர்தலில்  மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும்…

Read More

வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் இன்று (14) வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.            

Read More

அட்டாளைச்சேனை அல் முனீரா வட்டாரத்தில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அட்டாளைச்சேனை பிரதேச சபை, அல் முனீரா வட்டாரம் 06ஆம் பிரிவில்  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ​அல் முனீரா வட்டாரத்தின் வேட்பாளர் ​எம்.எல்.எம் ​றியாஸின்​ தலைமையில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது, முன்னாள்  பிரதேச சபை உறுப்பினரும், வேட்பாளருமான மனாப்​ மற்றும் வேட்பாளர்களான ​ மஹ்தூம்,​ தீனுல்லாஹ்,​ ​றபீக்,​ நீதிபதி கபூர், பாயிஸ் ஆசிரியர், தௌபீக் மௌலவி, மற்றும் கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.      

Read More

 சம்மாந்துறை பிரதேச 06 ஆம் வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை பிரதேசத்தின் 06 ஆம்  வட்டார மக்களுடனான கலந்துரையாடல் நேற்று மாலை (13) வேட்பாளர் ரியாஸின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் அதிதிகளாக முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட், மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா மற்றும் ஏனைய சக வேட்பாளர்களான டாகடர்.றஸீட்,நபீல்,சஹீல்,ஷிபான் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

வவுனியா புளிதரித்தபுளியங்குளத்தில் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா, சாளம்பைக்குளம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று (13) மாலை இடம்பெற்றது. வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாகிர் ஆகியோரை ஆதரித்து புளிதரித்தபுளியங்குளம், ஹிஜ்ராபுரம், அரபாநகர் ஆகிய கிராமத்தை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும்  ஊர் முக்கியஸ்தர்களுடனான இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், தொழிலதிபர் ஆப்தின்,…

Read More

வீரமுனை வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீரமுனை வட்டத்தின் (உடங்கா 2) வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தின் இரன்டாம் நாள் நிகழ்துவு இன்று (13 )  இடம்பெற்றது. இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட், வேட்பாளர்களாகிய டாக்டர்.ரஷீட் மற்றும் யாஸ்தீன் ஆகியோர் உட்பட பலர்  பங்கேற்றிருந்தனர்.    

Read More

“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை, ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பெண்களை…

Read More

சம்மாந்துறையில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் இன்று (12) இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் மற்றும் பலர் இந்த பிரசாரத்தின் போது உடனிருந்தனர்.      

Read More

உடப்பு மக்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேசத்தின் பிரதான அமைப்பாளருமாகிய ஆப்தீன் எஹியாவின் முயற்சியில், உடப்பு பிரதேசத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. சுமார் 20000 ரூபா பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள்  ஆப்தீன் எஹியாவினால் உடப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வின் போது அமைப்பாளர் செல்வநாயகம்…

Read More

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்!

-மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புப் பிரிவு- இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை காலத்தின் கட்டாயமாகத் திகழ்கின்றது. இளம்வயதில் அரசியல் பிரவேசமும், துடிப்பான செயற்பாடுகளுடனும் பயணிக்கும் அமைச்சர் றிஷாதின் மீதான மக்களின் கவனக்குவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் கட்சி பேசும் பொருளாக மற்றமடைய பிரதான காரணமாகும். அறிமுகம் புலிப் பயங்கரவாதிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அகதிவாழ்வு,…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனையுடன் அரசையடி-அட்டப்பளம் மக்களின் தேவையான வெளிநோயாளர் பிரிவை விரைவில் நிவர்த்தி செய்ய உத்தேசம்.. டாக்டர்.பரீட் தெரிவிப்பு!

-முர்ஷிட் முஹம்மத்- நிந்தவூர் அரசையடி-அட்டப்பளம் பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை (OPD) தேர்தல் முடிந்த கையோடு நிவர்த்தி செய்வதற்கான சகல முயற்சிகளும் எங்களுடைய மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும்  என மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பணிப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான முன்னாள் மேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். பரீட்  தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அரசையடி வட்டார வேட்பாளர் மஜீட் அவர்களின்…

Read More