Headlines

பேசாலை கடற்கரை பூங்கா திறப்பு விழா!

மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில்,  வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில் உறையாற்றிய தவிசாளர், பேசாலை கிராமமானது பல அரசியல்வாதிகளையும், பல பட்டதாரிகளையும் உருவாக்கிய கிராமம், இன்று பல தேவைகளைக் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. இக் கிராமத்திற்கு…

Read More

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

-ஊடகப்பிரிவு- முதல் தடவையாக,  சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவுள்ளன. இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜூலை 07 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி,…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வவுனியா பிரதேசத்தின் வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  அந்த வகையில், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, ஆசிரியர் உபைதுல்லா ஆகியோர் இன்று (07) அங்கு விஜயம் செய்து வீதி செப்பனிடும் பணிகளை பார்வையிட்டனர். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல் காபட் இடப்பட்டுள்ள வவுனியா பாரதிபுரம்…

Read More

விருதோடை, நல்லாந்தழுவை பகுதிகளில் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு! 

புத்தளம், விருதோடை, நல்லாந்தழுவை பிரதேச  மக்களின் நீண்டகால கோரிக்கைக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கினால், விருதோடை, நல்லாந்தழுவை போன்ற பகுதிகளில்,பிரதேச சபை ஊழியர்களைக்கொண்டு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டன. (ப)  

Read More

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும்,  எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்…

Read More

‘ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும்’ அமைச்சர் ரிஷாட்!

ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும் என‌ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, நாம் மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ இந்த‌ வ‌ருட‌ ர‌ம‌ழான் எம்மை அடைந்து அல்ஹ‌ம்துலில்லாஹ்! இப்போது மிக‌வும் ம‌க‌த்துவ‌ம் பொருந்திய‌ இறுதிப்ப‌த்தை அடைந்துள்ளோம். அதில் நாம் மிக‌வும் ஈடுபாட்டுட‌ன் இறைவ‌னோடு ந‌ம்மை இணைத்துக் கொள்வ‌து அவ‌சிய‌மாகும்….

Read More

மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நியமனம்!

சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்னாள் உபவேந்தர் கலாநிதி, எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (06) முதல் அமுலாகும்…

Read More

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி.அப்துல் கபூர் நியமனம்!

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ்வரும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் (CO-OPERATIVE EMPLOYEES COMMISSION) தலைவராக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (ன)

Read More

“வில்கொட தமிழ் தொழிலாளர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன்!

பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார். குருணாகல் மாநகரசபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன், இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் முன்வைத்தார். மேலும், இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப்…

Read More

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான கலந்துரையாடல்!

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான மேலதிக கலந்துரையாடல் நேற்று (05) பேருவளை பிரதேச சபையின் அழுத்கமை காரியாலயத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர் மேனக விமலரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தர்கா நகர் சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், களுத்துறை மாவட்ட தொகை மதிப்பு அதிகரி (District Valuer – Kalutara District) பண்டார கலந்துகொண்டதுடன், அவரிடம் தர்கா நகர்…

Read More

மக்கள் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தந்த மாவட்டங்களில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு பற்றிய கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.    

Read More

கொழும்பு, காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று, கட்சியின் தலைவரும், அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடனான இச்சந்திப்பின் போது, மன்னார், மட்டக்களப்பு இன்னும் பிற மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்குளி, காக்கை தீவில் வாழும் சுமார் 130 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழ்வதாகவும், நீண்டகாலமாக பெரும் அசௌகரியங்களை…

Read More