மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு! 1Kg தனி இறைச்சி ரூபா 850 க்கு விற்பனை செய்ய தீர்மானம்!
-முர்ஷித்- மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (18 ) இடம்பெற்றது. இதன்போது இறைச்சிக்கடைகளின் சுகாதார நிலைமைகள், அறுவைக்காக மாடுகளைக் கையாளும் நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், மாட்டிறைச்சிக்கான விலை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர், எதிர்வரும்…
