இலங்கையர்களின் ஆதரவு, துருக்கிக்கு – ரணில்
– எம்.ஆர்.எம்.வஸீம் – துருக்கியில் ஜனநாயக ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அந்த நாட்டு அரசாங்கத்துக்கு முடியுமாகியது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துருக்கியில் இராணுவ புரட்சியொன்றின் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொது மக்கள் ஒன்று திரண்டு இராணுவத்தின் புரட்சிக்கு எதிராக செயற்பட்டு இராணுவ தாங்கிகளை மறித்தும் கற்களை வீசித்தாக்கியும் உள்ளனர். இதனால் இராணுவத்தினர் தங்கள் புரட்சியை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது…
