Headlines

පාසල් නිල ඇඳුම් වුචරයට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය 

– නිලුපුලී –  පසුගිය  වර්ෂයේදී  ප්‍රථම වරට ක්‍රියාත්මක කරන ලද පාසල් නිල ඇඳුම් රෙදි වෙනුවට වවුචර ලබාදීම සාර්ථක වීම හේතුවෙන් එය අඛණ්ඩව ඉදිරි වර්ෂයේදීත් ක්‍රියාත්මක කිරීමට අධ්‍යාපන අමාත්‍ය අකිල විරාජ් කාරියවසම් මහතා ඉදිරිපත් කළ කැබිනට් පත්‍රිකාවට කැබිනට් අනුමැතිය ලැබී තිබේ.‍ වෙළෙඳ පොළේ රෙදිවල මිළ ගණන් වැඩිවීමට සාපේක්ෂව යම් අමතර අගයක් වවුචර් පතට එකතු කර රජයේ…

Read More

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ දෙවන වාර්තාව ජනපතිට 

– නිලුපුලී – 2015 වර්ෂයේ  දෙසැම්බර් මස  සිට 2016 වර්ෂයේ පෙබරවාරි මස  දක්වා කාලය තුළ ව්‍යවස්ථා සභාව විසින් සිදුකරන ලද කාර්යභාරය පිළිබඳව තොරතුරු  ඇතුළත් නව යෝජනා කිහිපයක් ද ඇතුළත් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ දෙවන වාර්තාව ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා වෙත භාර දී තිබේ. එසේම ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාව විසින් ගනු ලබන ක්‍රියාමාර්ග පිළිබඳව පොදු ජනතාව දැනුවත් කිරීම…

Read More

கொழும்பு – அவிசாவளை வீதிக்கு மீண்டும் பூட்டு

கொழும்பு – அவிசாவளை வீதி, சாலாவ இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சேதமான பொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Read More

අද අලුයම ඉන්දුනීසියාවේ ප්‍රබල භූ කම්පනයක් 

– නිලුපුලී – ඉන්දුනීසියාවේ වෙරළාසන්නයේ  අද   (ජූනි 09)  අළුයම 4.13 ට  රික්ටර් මාපාංක ඒකක 6.2 ක් ප්‍රබල භූ කම්පනයක් සිදුව ඇති බව විදෙස් මාධ්‍ය වාර්තා පෙන්වාදී ඇත. මෙම භූ කම්පනයෙන්  සුනාමි අනතුරු අවදානමක් නොමැති බවද එම වාර්තා වැඩි දුරටත් පෙන්වා දෙයි.

Read More

பஸ் சேவை விஸ்தரிப்பு; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

– எம்.எம்.ஜபீர் – கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக…

Read More

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தாத தேர்தல் முறைக்கு நாம் ஆதரவில்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச தேர்தல் நிபுணர் வொலோனை, அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தேர்தல் நடைமுறை மாற்றம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிபுணர் வொலோனை, கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (08/06/2016) பாராளுமன்றத்தில், அமைச்சரின் காரியாலாய அறையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, நவவி எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பலர் பங்கேற்று,…

Read More

தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

Read More

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் / எவ்வாறு மாணவர்களுக்கு கற்பித்தல்

இன்று எமது சமூகத்திலே பலர் இந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், இந்த பரீட்சையானது உண்மையிலே எதற்கு.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சிறுவர்களை நாம் தயார் படுத்துகின்றோம் என ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசியுங்கள். இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் என்ன, சித்தியடையாவிட்டால் என்ன நடக்க போகிறது.. என்பதை சற்று தனியாக இருந்து கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ? அல்லது நல்ல உடல் உள ஆரோக்கியமான பிள்ளையா? உங்களுக்கு தேவை…

Read More

கடல் மார்க்கமாக தப்புவது ஆபத்தானது என அகதிகள் உணர வேண்டும்!

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் என்பதை அகதிகள் உணர வேண்டும் எனவும், அகதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இலங்கை அகதிகள் முயன்றுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. கடந்த முதலாம்…

Read More

දරුණු සද්ධන්තයා වැල්ලවායෙදී 

– නිලුපුලී –  වැල්ලවාය ප්‍රදේශයේ මහ වනයකදී  මනුෂ්‍ය ජීවිත  12 ක් විනාශ කළ දරුණු ගණයේ සද්ධන්ත වන අලියෙකු මහත් පරිශ්‍රමයකින් අනතුරුව නිර්වින්දනය කර අල්ලා  ගැනීමට වනජීවී නිලධාරීන්ගේ දකුණු පළාතේ අලි ඇල්ලීමේ කණ්ඩායම සමත් වී තිබේ. මෙම වන අලියාගෙන් දිගින් දිගටම ඇති වන මරණීය තර්ජන පිළිබඳව  ප්‍රදේශවාසීන් විසින් වනජීවී නියෝජ්‍ය ඇමතිනී සුමේධා ජී. ජයසේන මහත්මියට දැනුම්…

Read More

හෙට වන විට කොස්ගම සියළු විදුලි සැපයුම් යළි  යථා තත්වයට 

– නිලුපුලී –  කොස්ගම සාලාව ප්‍රදේශයේ ඇතිවූ හදිසි තත්වය හේතුවෙන් විසන්ධි වූ විදුලි සැපයුම හෙට වන විට යථා තත්ත්වයට පත් කිරීමට අපේක්ෂා කරන බව  විදුලිබල හා පුනර්ජනනීය බලශක්ති අමාත්‍ය රංජිත් සියඹලාපිටිය මහතා විසින් ප්‍රකාශ කරන ලදී. පසුගියදා කොස්ගම හමුදා කඳවුරේ ඇති වූ හදිසි තත්ත්වය මධ්‍යයේ ආරක්ෂිත පියවරක් වශයෙන්  විදුලිබල මණ්ඩලයේ නිලධාරීන් විසින් නිවාස 5,000 ක…

Read More

ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More