Headlines

மலேஷியாவில் இஸ்லாமிய சட்டம் வருகிறது

மலேஷிய பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அந்நாட்டு அரசுக்குள் பிளவை கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஹுதூத் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டமூலம் எதிர்க் கட்சியான பான் மலேஷியா இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹதி ஆங்கினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read More

நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக  ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து…

Read More

பாடசாலைகளுக்கு ரமழான் விடுமுறை

நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.

Read More

பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது.!

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் விவசாயம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்த முடியாது. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் வருமானம் மூலமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. குறைந்த வயதில்  பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதனூடாக , குறைந்த வயதிலேயே அவர்கள் பணம்…

Read More

 ‘சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வோம்’

-வி.நிரோஷினி – கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதுபோல, மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான சர்வதேச விசாரணையை முழுமையாக இல்லாமல் செய்ய தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

රාජ්‍ය ඇමති වරුන්ට හිමි විෂය ගැසට් නිවේදනයෙන් වෙන් කරයි

– නිලුපුලී – කැබිනට්‌ අමාත්‍යවරුන් විසින් රාජ්‍ය ඇමැතිවරුන්ට සිය අමාත්‍යාංශ සහ ඊට අනුබද්ධිත ආයතනවල විෂය පථයන් නිසි අයුරින් වෙන් කර නොදීම හේතුවෙන් රාජ්‍ය අමාත්‍යවරුන් පත්ව සිටින අසීරුකම සැලකිල්ලට ගෙන රජය විසින් අදාළ විෂය පථයන් ගැසට්‌ නිවේදනයක්‌ මගින් ඇමතිවරුන්ට වෙන් කර දීමට තීරණය කර ඇත.මේ සම්බන්ධව පසුගිය දිනවල ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන සහ අගමැති රනිල් වික්‍රමසිංහ යන…

Read More

පශ්චාත් සීමාවාසික වෛද්‍යවරුන්ගේ සංශෝධිත ලැයිස්තුවට  ඇමතිගේ අනුමැතිය 

– නිලුපුලී –   සෞඛ්‍ය අමාත්‍යවරයා විසින් පශ්චාත් සීමාවාසික වෛද්‍යවරුන්ගේ සංශෝධිත ලැයිස්තුවට අනුමැතිය ලබා දී  ඇති බව සෞඛ්‍ය සේවා නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල් වෛද්‍ය අමල් හර්ෂ ද සිල්වා මහතා ප්‍රකාශ කර ඇත.එම ලැයිස්තුව අද එනම් (ජූනි 03) දිනයේ සිට www.gov.lk යන සෞඛ්‍ය අමාත්‍යංශයේ නිල වෙබ් අඩවිය ඔස්සේ ලබා ගැනීමට හැකි බවත් සඳහන් කරන අමාත්‍යංශය සෞඛ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්…

Read More

ශ්‍රී ලංගමයේ 8000 ක් විශ්‍රාම ගැන්වීමට සූදානමක් 

– නිලුපුලී – ශ්‍රී ලංකා ගමන ගමන මණ්ඩලයේ  සේවකයින් 8000ක් සිය කැමැත්තෙන් විශ්‍රාම ගැන්වීමට රජය විසින් තීරණයක් ගෙන ඇත. ලංකා ගමනා ගමන මණ්ඩලයේ ප්‍රධාන විධායක නිලධාරී ප්‍රියන්ත ධනසිරි බාලසූරිය මහතා පවන ලද්දේ ලංගම ප්‍රතිසංවිධාන සැලැස්ම යටතේ එම පියවර ගන්නා බවයි.එසේම සිය කැමැත්තෙන් විශ්‍රාම යන ලංගම සේවකයින් සඳහා වන්දි ලබා දෙන බව ද ඔහු වැඩිදුරටත් සඳහන්…

Read More

හිටපු ජනපති මහින්ද රාජපක්ෂගේ ආරක්ෂාව අද ඉවතට 

– නිලුපුලී- හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂට ලබාදී තිබූ හමුදා ආරක්‌ෂාව අද දින  (ජූනි 3 ) සිට සම්පූර්ණයෙන් ඉවත් කරණ ලෙස හමුදා මූලස්‌ථානයෙන් දැනුම් දී තිබේ.  හමුදා ආරක්‌ෂාවෙන් අඩක්‌ මීට පෙර ඉවත් කළ අතර, ඉතිරිව සිටින හමුදා නිලධාරීන් ඇතුළු භට පිරිසත් අද ඉවත් කිරීමට නියෝග කර ඇති අතර ඒ අනුව හමුදා  භට පිරිස අද සහ හෙට…

Read More

සිංගප්පූරු හා ශ්‍රී ලංකා කර්මාන්ත ඇමතිවරුන් සුහද හමුවක 

– නිලුපුලී – පසුගියදා එනම් (ජූනි 1) දින ශ්‍රී ලංකාවේ නිළ සංචාරයක් සඳහා මෙරටට පැමිණි සිංගප්පූරුවේ කර්මාන්ත අමාත්‍ය එස්. ඊශ්වරන් හා කර්මාන්ත සංවර්ධන අමාත්‍ය රිෂාඩ් බදියුදීන් අතර පැවති සුහද හමුවේදී දෙරට අතර සීමා මායිම් රහිත ව්‍යාපාරික ගිවිසුමක් ඉතා ඉක්මනින් ගෙන ඒමට අදහස් කරන බව ඊශ්වරන් මහතා විසින් ප්‍රකාශ කරන ලදී.එසේම වරාය වැඩි දියුණු කිරීම, පානීය…

Read More

சபாநாயகர் பங்களாதேஷ் சென்றார்

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். டாக்காவில் இடம்பெற உள்ள மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்வதாக அவரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. சபாநாயகரின் இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பங்களாதேஷ் எதிர்கட்சி தலைவி பேகம் இர்ஷாட், அந்நாட்டின் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Read More

மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை, துரிதப்படுத்த ஜம்மியத்துல் உலமா அழைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின்…

Read More