மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி
புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் கும் முயற்சியாக அல் அக்ஸா பள் ளிவாசல் வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தும் நடவடிக் கைக்கு இஸ்ரேல் பொலிஸ் தடங் கல் ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீனர்க ளின் போராட்டம் எந்த தொய்வும் இன்றி தொடர்ந்த வண்ணம் உள் ளது. இதில் ஹெப்ரூன் நகரில் இஸ் ரேலியர்கள் மீதான கத்திக் குத்து…
