பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் – ரணில்
ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் வெளியிடப்பட்டது. (முழு விபரம்) ஐந்து முக்கிய வேலைத்திட்டங்களை கொண்டதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமது பொருளாதாரக் கொள்கை அனைவரையும் செல்வந்தர்களாக்கும் கொள்கையாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதாரம் எமது ஆட்சியில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும். ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வோம். தெற்காசிய…
