முஸ்லிம்களுக்கு எமது கட்சியில் இடமுண்டு -ஞான சார தேரர்
முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் புத்திஜீவியாக இருந்தால், எமது கட்சியில் அவர்களுக்கு இடமுண்டு என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நாட்டில் 2500 வருட காலமாக பௌத்தர்களாக இருந்துகொண்டு, எமது உரிமைகளை புதையல் போன்று பாதுகாப்பதற்கு அறிஞர்களால் தான் முடிந்தது. இந்தப் பணிக்காக ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் புத்தஜீவி முன்வருவாராக இருந்தால் அவருக்கு எம்மிடத்தில் இடமுண்டு. எமது கட்சியில் பொது என்பது புத்திசாலிகளையே குறிப்பிடுகின்றது. நாகப் பாம்பு எமது சின்னமாக நாம்…
