அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் குறித்து தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிரதமர் ரணில்…
