Headlines

இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன

அஸ்ரப் ஏ சமத் இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்ளது உணவு, உடை, கலை கலாச்சார நிகழ்வுகள், அடிக்கடி எனது சக பரீட்சை ஆணையாளா்கள் ஏ.எஸ்.முஹமட், ஏ.சி சபீக் நிர்வாகம் ஆகியோரு டம் கலந்துரையாடி தெரிந்து கொண்டுள்ளேன். நோன்பு இரவையில் வயிறு நிறைய உணவு அருந்திவிட்டு பகலில் பசியுடன் இருப்பதில்லை அதில பல விடயங்கள் உள்ளன. . இறுதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்)…

Read More

500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை…

Read More

177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்

தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் 177 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. சட்ட விரோ­த­மான முறையில் பொருட்கள் விநி­யோ­கித்தல் தொடர்பில் 87 முறைப்­பா­டு­க­ளும், பதா­கைகள் மற்றும் கட்­அ­வுட்­களை ஒட்­டுதல் தொடர்பில் 24 முறைப்­பா­டு­க­ளும், அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­துதல் தொடர்பில் 20 முறைப்­பா­டு­க­ளும், மற்றும் அரச ஊழி­யர்­களை தேர்தல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­துதல் தொடர்பில் 06 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் செய­லகம் குறிப்­பிட்­டுள்­ளது….

Read More

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். ஆனால் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்­கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்­த­ர­மாக வீட்­டுக்கு அனுப்­புவோம் என்­ப­தனை உறு­தி­யாக கூறு­கின்றோம் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது…

Read More

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…

Read More

ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் எதிர்காலத்திலும் தோல்வியுறுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் அவரே இருக்க வேண்டும் என ஜனாதிபதிக்கான காலத்தை நீடிக்க வழி வகுத்தார். அது போன்றே கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் பிரதமராக தாமே வரவேண்டும் என்று சிந்தித்து மற்றவர்களுக்குள்ள…

Read More

மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம் புரிந்­து­கொள்­ளலாம். அடுத்த ஐந்து வரு­டங்­களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்­லாமல் நாட்டை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கட்­டி­யெ­ழுப்­புவோம். என்று நிதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். பெரும்­பான்மை பல­மற்ற எமது அர­சாங்­கத்­தினால் இவ்­வ­ளவு வேலைத்­திட்­டங்கள் செய்ய முடி­யு­மானால் அடுத்து நீங்கள் தரப்­போ­கின்ற மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பல­முள்ள…

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்த முறைப்­பா­டு­களை தொலை­பேசி அல்­லது மின்­னஞ்சல் மூலம் அறி­விக்க முடியும் என, பொலிஸ் தலை­மை­ய­கத்தால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. வேட்­பு­மனு வழங்­கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறை­வ­டையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்­வ­லங்கள் மற்றும் வீடு­க­ளுக்கு சென்று வாக்கு கேட்­பது உள்­ளிட்­டவை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். அதேபோல் பொது…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத்

–    இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்  – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில் :– இன்று வடபுலத்து முஸ்லிம்கள் கௌரமானதொரு மீள்குடியேற்றத்தை…

Read More

யால சரணாலயத்தில் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை

யால தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யால சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிறுத்தை மற்றும் ஏனைய மிருகங்களை கண்டவுடன் ஏனைய வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்துகின்றனர். இவ்வாறு அறிப்படுத்தியதும் விலங்குகள் இருக்கும் இடத்தை நோக்கி ஏனைய வாகனங்கள் வேகமாக வருகின்ற போது சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன. எனவே இதன் காரணமாக யால சரணாலயத்தினுள் செல்லும் பயணிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை…

Read More

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படை தளபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 20 ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்ற ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்றும் இச்சந்திப்பின்போது வழங்கிவைக்கப்பட்டது.

Read More

நான் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டவன்: மஹிந்த

முஸ்­லிம்­களின் நலனில் என்றும் அக்­கறை கொண்­டவன் நான். முஸ்­லிம்கள் நீங்கள் இந்த புனித ரம­ழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்­த­னை­களை இறைவன் அங்­கீ­க­ரிக்­கிறான். நோன்பு பிரி­வினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்­ப­வை­களை உங்­க­ளி­லி­ருந்தும் அகற்­றி­வி­டு­கி­றது. முஸ்­லிம்கள் நீங்கள் துவேசம், குரோ­த­மற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு நிச்­சயம் உதவி செய்­வீர்கள் என நம்­பு­கிறேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பொதுத் தேர்­தலில் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பில் குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னுவை தாக்கல் செய்­வ­து­விட்டு அவர் குரு­நாகல்…

Read More