Headlines

புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும் – பிரதமர்

இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான செயல்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு வழக்குத் தொடர்வது என்றும் சிவில் சட்டம் அல்லது இராணுவ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்ற நிலை அன்று இருந்தது. அப்போது இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், அமெரிக்கா போன்ற…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழத்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள்…

Read More

போலி ஜின் வைத்தியர்களுக்கு பதிலடி! (video)

வசந்தம் TV யில் நேற்றிரவு நடைபெற்ற முகமூடி நிகழ்சியில் பிரபல உளவியல் நிபுணர் மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள் கலந்துகொண்ட  நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதிகளின் வித்தைகள், ஜின் வைத்தியம் என்று ஊரை ஏமாற்றும் போலி தந்திரவாதிகளின் தந்திரங்கள் என்பன உடைத்துக் காட்டப்பட்டது.

Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரச்சார நோக்கத்திற்காக பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக 1425 லட்ச ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. புதிய ஒருவர் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதனால் வழக்கு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கட்டணத்தை அறவீடு செய்வது குறித்து வழக்குத் தொடர முன்னதாக முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும்…

Read More

அமைச்சர்களின் பொறுப்புக்கள் இன்று வர்த்தமானியில் வெளியாகும்!

இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். இதேவேளை 19வது திருத்தத்துக்கு அப்பால் நாடாமன்ற அங்கீகாரத்துக்கு அமைய இன்னும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

அல்-அக்ஸாவை பாதுகாக்க ஐ.நா.வின் தலையீடு தேவை – சவூதி மன்னர்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது. அதனால் அந்த புனித, இல்லத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை யூத வெறியர்கள் செய்து வருகின்றனார். இந்த யூத பயங்கரவாதத்திரற்கு எதிராக பாலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறன. அந்த போராட்டங்களுக்கு வலுவூட்டும் விதத்தில் சவூதி மன்னர் சல்மான் உலக சமுதாயத்திற்கு தமது வேண்டு கோளை முன்வைத்துள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடின் உள்ளீட்ட பல…

Read More

கொழும்பில் உள்ள நீதிமன்றங்களில், இன்றுமுதல் புலனாய்வு அதிகாரிகள்

கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் சித்திக் என்ற நபரை, வெளியார் ஒருவர் நீதிமன்றத்தில் சந்திக்க, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயற்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தயங்காது…

Read More

மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்

வத்தளை – மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் இன்று 21 ஆம் திகதி அந்த 17 பேரும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் பிற்பகல் 2.10 மணிக்கு மக்கா செல்ல இருக்கிறார்கள்  (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) இந்த ஹாஜிகள் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள்..!!

Read More

சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்

கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியை 2016 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்பில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு மினுவாங்கொட ரோமன் கத்தோலிக்க பாடசாலை இக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு சிறுமி சேயாவை முதலாம் தரத்தில்…

Read More

ஜனாதிபதி சு.க. எம்.பி.க்களை இன்று சந்திக்கின்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.தே.முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியினரை சந்திக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சுதந்திரக் கட்சியினரும் மற்றும் எதிர்க் கட்சி வரிசையில் அமரத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும்…

Read More

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல…

Read More

சிறுமி சேயா படுகொலை சந்தேகநபர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன் பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களும் விஷேட மரபணு பரிசோதனைக்கு (டீ.என்.ஏ.) உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அதன்­படி சந்­தேக நபர்­களின் உயி­ரியல் மாதி­ரி­களைப் பெற்று பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, சிறுமி சேயா செதவ்­மியின் சட­லத்தில் இருந்து பெறப்­பட்ட…

Read More