Headlines

ஹஜ் முறைகேடுகளை ஆராய விசேட குழு!

இம்முறை ஹஜ்ஜின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை எடுக்க எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ் கமிட்டி கூடவுள்ளது. இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்துச்சென்ற சில முகவர் நிலையங்கள் வாக்குறுதி அளித்தபடி சேவைகளை வழங்காததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராயவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை தலைமையாகக்கொண்டே இந்த விசாரணைக்குழு…

Read More

சுவிட்சர்லாந்து தேர்தல், சொல்லும் செய்திகள்..!

சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. சுவிஸில் நேற்று தொடங்கிய பொது தேர்தலுக்கான வாக்குபதிவின் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியாகி வந்துள்ளது. 200 பாராளுமன்ற கீழ் சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுவிஸின் 3 முக்கிய கட்சிகளான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) 65 தொகுதிகளிலும், சமூக ஜனநாயக கட்சி(SP) 43 தொகுதிகளிலும் மற்றும் லிபரல் கட்சி(FDP)…

Read More

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது

அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக  மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…

Read More

கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைதாகி தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள கொண்டையாவின் சகோதரர் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கொண்டைய்யாவின் சகோதரராக சமன் ஜெயலத்தின் மரபணுப் பரிசோதனை அறிக்கை, சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கில் முதலில்…

Read More

தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

– அஸ்ரப் .ஏ சமத் – லங்கா எக்ரோ  பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு  எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு  சினமன் கிராண்ட்  கோட்டலில் நடைபெற்றது. இக் கம்பனி  1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர்  பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா்…

Read More

முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொலன்னறுவை எழுச்சி (பிபிதெமு பொலன்னறுவ) என்றொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வார இறுதிநாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொலன்னறுவையில் தங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இத் திட்டத்தின் கீழ்…

Read More

ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக நான்­ கூ­று­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஐக்­கிய நாடு­க­ளினால் வெளியி­டப்­ப­ட­வி­ருந்த பார­தூ­ர­மான அறிக்­கையை மாற்றியமைப்பதற்கு புதிய அர­சாங்­கத்­தினால் முடிந்­தது. இருந்­த­போ­திலும் முன்­னைய அர­சாங்கம் தொடர்ந்தும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்கும். அதி­லி­ருந்து நாம் நாட்டை பாது­காத்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். இதே­வேளை,முன்னாள்…

Read More

வெளி­நாட்டு நீதி­ப­திகள் வந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

பொது­ந­ல­வாய மற்றும் வெளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் உள்­ளக விசா­ரணை நடை­பெ­று­மாயின் அது அர­சி­ய­ல­மைப்பை மீறுவ­தா­கவே அமையும். அவ்­வாறு அரசி­ய ல­மைப்பை மீறும் செயற்­பா­டுகளை மேற்­கொண்டால் அதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாம் தயங்க மாட்டோம் என ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை என்ற போர்­வையில் சர்­வ­தேச விசா­ர­ணையே நடத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். மேலும் அர­சாங்­க­மா­னது உள்­ளகப் பொறி­முறை செயற்­பாட்டை…

Read More

424 பேர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்

1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும். அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்­பிலும் விசா­ரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு ஒன்றை கைய­ளித்த­தாக புத்­தி­ஜீ­வி­களின் குரல் அமைப்பு தெரி­வித்­தது. கொழும்பில் வியா­ழக்­கி­ழமை அவ்­வ­மைப்பு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அதன் இணைச்­செ­ய­லாளர் சட்­டத்­த­ரணி தினேஷ் தொடம்­கொட இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், கடந்த 1976ஆம் ஆண்டு முதல்…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிள­வு­படும் இதனை தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார,எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்க்­கட்­சி­யாக நாம் கள­மி­றங்­குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,எதிர்­கா­லத்தில் மைத்­திரி, ஐக்­கிய தேசிய கட்சி கூட்­ட­ணிக்கு எதி­ராக எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்­கட்­சி­யாக இணைந்து நாம் போட்­டி­யி­டுவோம். மைத்­திரி எந்தச் சின்­னத்தில் தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்­கிய தேசிய கட்­சி­யையும்…

Read More

மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்

ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்ட, மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வரவு செலவுத் திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­படும் எனத் தெரி­வித்த நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக, கல்­விக்கு முதன்மை இடம் வழங்­கப்­படும் எனவே பொய்­யான பிர­சா­ரங்­க­ளுக்கு ஏமார வேண்டாம் என்றும் குறிப்­பிட்டார். நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்டம் தொடர்­பாக கேட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் வீண் செல­வு­க­ளுக்கே வரவு செலவுத் திட்­டத்தில்…

Read More