Headlines

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ சவூதி மன்னர் – மலைசிய பிரதமர் கூட்டு

 சையது அலி பைஜி மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த நட்புறவில் இருக்கும் நாடன மலைசியாவுடன் பல ஒப்பந்தங்களை சவுதி அதிகாரிகள் இறுதி செய்தனர். சவூதி மன்னர் சல்மானோடு மலைசியாவின் பிரதமர் நஜீப் நடத்திய பேச்சு வார்த்தையின்போது ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர் கொள்வதில் மலைசியாவும் சவூதி அரேபியாவும் ஒருங்கிணைந்து செயலாற்றும் என்று சவுதி மன்னர் சல்மானும்…

Read More

லண்டனில் முஸ்லிம் தாய் மீது சராமாரி தாக்கு!

லண்டனில் உள்ள பிரபல இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இஸ்லாமிய பெண்ணை தாக்கி உள்ளது. இதனால் பள்ளி வளாகம் அருகே பரபரப்பு காணப்பட்டது. தெற்கு லண்டனில் அல்-கைர் என்ற இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்…

Read More

மியான்மாருக்கு சவூதி அமைச்சரவை கடும் எச்சரிக்கை!

சவூதி நிருபர் நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியாவின் அமைச்சரவை; மன்னர் சல்மானின் தலைமையில் ஜித்தாவில் அமைந்துள்ள சலாமா மாளிகையில் நடை பெற்றது. முஸ்லிம்களை படுகொலை செய்து வரும் மியன்மர் அரசுக்கு கடுமையான கண்டனங்களை இந்த அமைச்சரவை பதிவு செய்தது. முஸ்லிம் இன படுகொலையை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தி விட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்த சவுதி அரேபியாவின் அமைச்சரவை; இதை மியான்மர்…

Read More

உலகக் கோப்பை கால்பந்து போட்டி – கட்டார் உரிமை ரத்தா?

ஊழல் புகார்களினால் சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த சம்மேளனத்தில் முக்கிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உயர் அதிகாரியான டொமினிகோ ஸ்காலா ஸ்விட்சர்லாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பணம் கொடுத்து வாக்குகளை பெற்றதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால், கத்தர் மற்றும் ரஷ்யாவிற்கு அளித்த உரிமைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவும், 2022…

Read More

சவூதி மன்னர் சல்மானின் ஆட்சியைக் கண்டு அஞ்சும் உலக ஏகாதிபத்திய நாடுகள்!

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்துபல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரானபோரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல்தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தைநிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறுசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏமன் போரில் அமெரிக்காவைகழட்டி விட்ட சவூதி அரேபியாவை குளிரவைக்க சவூதி மன்னர் சல்மான்அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவின் அழைப்பையும்சல்மான் ரத்து செய்த பிறகே இரண்டு குண்டுவெடிப்பு நடைபெற்றது. இறைவனின் அருளால் கடந்த ஐந்து நாட்களுக்கு…

Read More

ரோஹிங்கியா முஸ்லிம்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி மலைசிய பிரதமருடன் சவுதி ஆலோசனை !

அண்மையில் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளில் ஒன்று மலைசியா அந்த நாட்டின் பிரதமர் தர்போது அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிர்கு வருகை தந்துள்ளார் சவுதி அரேபியாவோடு நெருங்கிய தொடர்ப்பிலும் நல்ல உறவிலும் இருக்கும் நாடு மலைசியா சவுதி மன்னரின் பிரத்தியோக அழைப்பின் பெயரில் சவுதி வந்துள்ள மலைசியா பிரதமர் உடன் ரோஹிங்கிய முஸ்லிம் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு பாது காப்பான வாழ்வை அமைத்து கொடுப்பது பற்றியும்…

Read More

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை!

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் கடந்த 2012–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல் கட்டமாக 50 சவுக்கடி தண்டனை ஜெட்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது….

Read More

ஹமாஸ் அமைப்பை தீவிரவாத தீவிரவாத பட்டியலிருந்து எகிப்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கம்

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவித்த எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து அந்த பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்குவதற்கு கீழ் நீதிமன்றத்திற்கு தகுதியில்லை என்று குறிப்பிட்டே அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்திருப்பதாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ…

Read More

சவூதி -ஜித்தாவில் கூட்டம் கூட்டமாக இறைவனின் மார்கத்தில் இணையும் மக்கள் நேற்றைய தினம் 25 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்!

இறைவனின் மார்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டாமாக இணையும் நிகழ்வுகள் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது இந்த மார்கத்தை வெறுப்போர் மறுத்தாலும் இந்த மார்கத்தை இறைவன் முழுமையாக்கி வைப்பான் என்ற இறைவனின் சொல்லுக்கு சான்றாக நேற்றைய தினம் ஜித்தா மாநகரில் 25 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் அந்த இனிய காட்சியின் சாட்சியாக உள்ள படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

Read More

இஸ்லாத்தை விஷம் போல் வெறுத்தவரை இஸ்லாத்தை நேசிப்பவராக மாற்றிய முஸ்லிம்களின் தொழுகை முறை!

நீங்கள் படத்தில் பார்க்கும் நண்பர் அமெரிக்காவை சார்ந்தவர் அவரது பெயர் ஜாசூன் லேகர் இஸ்லாத்தை விஷம் போல் வெறுத்தவர். இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் விதத்தில் நடைபெறும் ஆர்பாட்டங்களிலும் நிகழ்வுகளிலும் ஆறுவத்தோடு பங்கெத்தவர். கடந்த வாரம் ஒரு பள்ளியின் முன்பு நடை பெற்ற ஆர்பாட்டத்தில் இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் வாசகங்களை சுமந்த பனியனோடு பங்கெடுத்தவர். அவரை ஒரு இஸ்லாமிய அழைப்பு மையம் தனது நிறுவனத்திர்கு அழைத்து சென்று தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவருக்கு விளக்கினர். தொழுகை நேரம் வரவே அவரை…

Read More

ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்காக லண்டனில் ஆர்ப்பாட்டம்

பர்மிய அரசாங்கத்தின் இனவாத, பாராபட்ச  கொள்கையினால் பல தசாப்த காலமாக   தொடர்ந்தும் கொல்லப்பட்டும்,அகதிகளாக்கப்பட்டும் ,அச்சுறுத்தப்பட்டும் வருகின்ற ரோகிங்கா மக்களின் துன்பத்தில் தோய்ந்து, அந்த மக்களைஒடுக்குகின்ற பர்மிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதும், ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையை உலகளவில் வெளிக்கொண்டு வருவதும் நம் அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. காலத்திற்கு காலம் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகின்ற ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையின் கொடுந்தன்மையை சர்வதேச மயப்படுத்த அனைத்துவகை முயற்சிகளையும் எடுப்பதுடன், அந்த மக்கள் மீதான…

Read More

இங்கிலாந்தில் பெண்களுக்கான தனியான பள்ளிவாசல் உருவாகிறது!

இங்கிலாந்தின் வடக்கே, முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகர் பிரட்பேர்ட். அங்கு பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு பள்ளிவாசலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் குறைவாக இருப்பதால் தனியாக பெண்களுக்கான ஒரு பள்ளிவாசல் தேவை என்கிற திட்டத்தை தற்போது முன்னெடுப்பதாக இதற்கான பெண்கள் அமைப்பு கூறுகிறது. பள்ளிவாசல்களின் நிர்வாகக் குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று கூறுகிறார் முஸ்லீம் பெண்கள் கவுன்சிலின் தலைவரான பனா கோரா. சில மாதங்களுக்கு முன்பு…

Read More