Headlines

பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை

சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனையை பெருக்கவும் பேஷன் ஷோக்களை நடத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த முடிவு நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பேஷன் ஷோக்களில் பூனை நடைபோட்ட சவுதி ஆண் மாடல்களை கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது….

Read More

தாஹிராவுக்கு நீதி கிடைத்தது; அமெரிக்க விமானப் பணிப்பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு! (அல்லாஹு அக்பர்)

முஸ்லிம் பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின்போது அவர் முஸ்லிம் என்பதால் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் தாஹிரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார். பயணத்தின்போது விமானப் பணிப்பெண்ணிடம்…

Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விருப்பம் – ஆய்வில் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த சனத்தொகையில் 20% பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தான்.ஆனால், தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50% பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் ஆசையில் இருக்கின்றார்களாம்….

Read More

நபியின் பள்ளியில் தந்தை தொழ வேண்டும் என்பதர்காக நடக்க முடியாத அவரை சுமந்து செல்லும் மகன் !

வயோதிகத்தை அடையும் தாய் தந்தையரை அலட்சியம் செய்து புறக்கணிக்ககுடியவர்கள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் நடக்க முடியாத தனது வயது முதிர்ந்த தந்தையை நபியின் பள்ளியில் தொழும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்தர்காக மகன் சுமந்து செல்லும் காட்சியை தான் நீங்கள் பார்கின்றீர்கள் ஒவ்வொரு மகனும் தாய்தந்ததையர் விசயத்தில் இது போன்ற கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டால் நாட்டில் முதியோர் இல்லங்களுக்கு அவசியமே இல்லை.

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More

அமெரிக்காவில் 7 வருட ஹிஜாப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

அமெரிக்கா, ஒக்லஹாமா மாநிலத்தில், டல்சா எனும் பிரதேசத்தில் பிரபல ஆடை விற்பனை நிறுவன நேர்முகப் பரீட்சைக்கு (2008) ஹிஜாப் அணிந்து சமூகமளித்த 17 வயது முஸ்லிம் பெண்ணொருவருக்கு ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. ஏழு வருட போராட்டத்தின் பின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு குறித்த நிறுவனம் ஏற்கனவே தமது ஊழியர்கள் இருவரை ஹிஜாப் அணிந்தமைக்காக…

Read More

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி மரண தண்டனையில் 16-ம் தேதி இறுதி தீர்ப்பு

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மீது 2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கெய்ரோ கோர்ட் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல்…

Read More

சவூதியில் மூன்று மணி நேர பிரச்சாரத்தின் பலனாய் 15 நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ரப்ஹா என்பது சவுதி அரேபியவின் சிறு நகரங்களில் ஒன்றாகும். எல்லா நகரங்களையும் போல் இங்கும் இஸ்லாமிய பிரச்சார மையம் செயல் பட்டு வருகிறது. கடந்த சனி கிழமை இந்த பிரச்சார மையத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்காக ஒரு பிரத்தியோக வகுப்பு நடை பெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த வகுப்பில் இஸ்லாத்தின் அடிப்படைகள் அங்கு வந்தவர்களுக்கு தெழிவாக விளக்க பட்டது. மூன்று மணி நேர உழைப்பின் பலன் உடனடியாக…

Read More

துருக்கியை மீண்டும் இஸ்லாமிய தேசமாக கட்டி எழுப்பும் முயற்சி துருக்கி அதிபரால் தொடக்கம்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி துருக்கி என்பது ஒரு இஸ்லாமிய தேசம் ஒரு காலத்தில் கிலாபத்தின் உறுதிமிக்க தலைமைபீடமாக திகழ்ந்த துருக்கி கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வந்த ஆட்சியாளர் முஸ்லிம் விரோதிகளாகவே மாறி மத சார்பின்மை என்ற பெயரில் துருக்கியில் இருந்து இஸ்லாமிய அடையாளங்களையே அழிக்க முனைந்தனர். அண்மைகாலம்வரை இந்த இழி நிலையே துருக்கியில் நீடித்து வந்தது. தர்போதைய துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் அவர்களின் ஆட்சியில் மீண்டு ஒரு உண்மையான இஸ்லாமிய தேசமாக துருக்கி உருவெடுப்பதர்கு…

Read More

(வீடியோ இணைப்பு) அமெரிக்காவில் எங்காவது ஹிஜாப்புக்கு எதிராக எந்தவித தடை விதிக்கப்பட்டால், கடுமையாக தண்டிக்கப்படுவர். ஒபாமா எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமா,  அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்,  இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்புக்கு எதிர்த்து தடையோ அல்லது போராட்டம் நடத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவர். என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “எதிரிகளிடம் இருந்தே எம்மார்க்கத்தை அதிகரிக்க எம்மால் இயலாது என அவர்கள் எண்ணினார்கள். ஆனாலும், அவர்களிடமிருந்தே இம்மார்க்கத்தை நாம் அதிகரிக்கச் செய்வோம்”     (அல்-குர்ஆன்)   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | Facebook

Read More

புனித கஃபாவை கழுவி, தூய்மைப்படுத்திய சவுதி மன்னர்..

ஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இன்று கழுவி, தூய்மைப்படுத்தினார். பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயிப் உடன் கஃபாவுக்கு வருகைதந்த மன்னரை மக்கா நகர கவர்னர் வரவேற்றார். மக்கா நகரில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர், இந்த…

Read More

நடுவானில் அவமானப்படுத்தப்பட்ட தாஹிரா. பேஸ்புக் தகவலால் மன்னிப்பு கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்

தாஹிரா அஹ்மத் என்ற முஸ்லிம் பெண்மணி நேற்று முன்தினம் (29-05-2015) அமெரிக்க விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்த போது தாஹிராவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இதனால் பணிப்பெண்ணிடம் சோடா கேட்டுள்ளார். அப்போது அவருக்கு (மூடி திறக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட) சோடாவில் கேஸ் இல்லையென்பதால், மூடி சீலிடப்பட்ட சோடா வழங்குமாறு கேட்ட தாஹிராவுக்கு அவ்வாறு சீலிடப்பட்ட எந்த பானங்களும் வழங்கமுடியாது என்று பணிப்பெண் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில், அருகிலிருந்த ஒரு பயணிக்கு சீலிடப்பட்ட பீர்…

Read More