Headlines

மலாலாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போராடி விபச்சார ஊடகங்கள் எங்கே? மியன்மார் கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் வரட்டும்

-மொஹமட் ஹஸ்னி- அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட மலாலா என்ற ஒரே ஒரு பெண்ணிற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று கூடி வரிந்துக்கட்டிக்கொண்டு போராடியது தற்போது பர்மாவில் புத்தர்களின் அராஜகத்தால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கஞ்சிக்கு வழியில்லாமல் செத்துக்கொண்டிருப்பதை உலக நாடுகளும் ஊடகங்களும் கண்டும் காணாமல் இருப்பது எதற்காக???! இதுவே ஒரு அரபு நாட்டில் வேற்று மதத்தினருக்கு இதுப்போன்று நடந்திருந்தால் உலக மகா மனித உரிமை மீறீல் என வரிந்து கட்டிக்கொண்டு அமெரிக்காவும் அதன்…

Read More

முஹம்மது நபி நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்கு சொன்ன தர்மத்தின் வழிமுறைகள்..!

“”நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!”என்கிறார். சாகப்போகும் வேளையில் புண்ணியம் தேடிப்பயனில்லை….

Read More

திருக்குர்ஆன் : “ஈ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்!

எஸ்.ஹலரத் அலி உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர்…

Read More

எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!

-அபூ அஸ்ஜத் – தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக ஆய்வாளர்களும், சில ஊடகவியலளார்களும் தமது கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதில் இருந்து காணமுடிகின்றது. இற்றைக்கு ஒரு மாத காலமாக குறிப்பிட்டு பேசப்பட்டுவரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…

Read More

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது . அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் . 01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் ) 02) பஷுஷ் (…

Read More

அன்று TNLஇல் அஷ்ரப்; இன்று ஹிருவில் றிஷாத்

– இவனா – உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா? என ஹிரு தொலைக்காட்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு எவ்வித சலனமும் இல்லாமல் அமைச்சர் றிஷாதின் பதில் “நீங்க நேரத்தை சொல்லுங்கள் நான் வருகின்றேன்”. என கூறியதாக ஒரு தினசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி இன்று வியாழன் இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஹிரு தொலைக்காட்சியில் நடைபெறவுள்ளது….

Read More

கூட்டு தொழுகையில் கலந்து கொள்ள உடல் ஊனமே தடைஇல்லை என்னும் போது அனைத்து உறுப்புகளிலும் ஆரோக்கியத்தை பெற்றவர்கள் ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வது நியாயமா???

உடல் ஊனமுற்ற நிலையில் இருந்த போதும் கூட்டு தொழுகையை விட மனம் மின்றி இறைஇல்லத்திர்கு வந்து படுத்த நிலையில் ஊனமுற்ற ஒருவர் ஜமாத்துடன் தொழும் காட்சியை தான் படம் விளக்குகிறது சமூக வலை தளங்களில் மிக பெரிய வரவேர்ப்பை பெற்ற படம் இது இந்த படம் சொல்லும் செய்தி என்ன ஜமாத் தொழுகையின் முக்கியத்துவம் அந்த ஊனமுற்ற மனிதருக்கு தெரிந்திருக்கிறது அதனால் தனது ஊனத்தையும் பொர்படுத்தாமல் கூட்டு தொழுகைக்கு அவர் வந்து விடுகிறார்

Read More

மிஸ்டு காலா… பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்

இரவு உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் ரிங் வந்து கட் ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள். ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும். 2-வது நாளில் அதே… நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும்…

Read More

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபிகள் நாயகம் இறைவனின் உண்மைதூதர் என்பதை உறுதி செய்கிறது!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும் நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள் பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும் நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள் ஆனால்…

Read More

அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்?

– ரஸீன் ரஸ்மின் – அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்? தற்போது எல்லோரும் தீரும்பிப் பார்க்கின்ற ஒரு பேசு பொருளாக மாறியிருக்கும் மன்னார் விலிபத்து விவகாரத்தினால் அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் நாளாந்தம் அந்த பகுதிக்கு சென்று வருவதாக அங்கிருக்கும் எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறு நாளுக்கு நாள் மன்னார் முசலிப்பிரதேசத்திற்கு வருகை தருவோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவது மாத்திரமின்றி, வில்பத்து வனப்பகுதியையும்…

Read More

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்!

* கல்லூரி, பள்ளிகளில் பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள். * காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும். * இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்சியுங்கள். * பெண்கள் படிக்ககூடிய பள்ளி,…

Read More

பூகம்பம் குறித்து இஸ்லாம்..!

பூகம்பம் எப்படி உருவாகும்..? பூமிக்கு கீழே கண்டத்திட்டுகள் நகர்ந்து ஒன்றோடொன்று உராய்வது தான் பூகம்பத்துக்கு காரனம் என அறிவியல் சொல்கிறது… இத அப்படியே மனசுல வச்சுக்கிட்டு வாங்க.. அல்லாஹ் தனது வேதத்தில் “பூமியின் மீது மலைகளை முளைகளாக நட்டி வைத்திருக்கிறோம்..உங்களை அசைத்து விடாது இருப்பதற்காக” ன்னு சொல்கிறான்… முளைகள்னா என்ன? இரண்டு வேறு வேறான நிலைகள் கொண்ட பொருட்களை ஒன்னோடு ஒன்னா இணைப்பது தான் முளைகள்..அதன்படி பூமியின் உள்பகுதி திரவத்திற்கு சமமான நிலையிலும்,மேற்பகுதி திடமான நிலையிலும் இருக்கு….

Read More