நல்லாட்சி அரசில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
ரஸீன் ரஸ்மின் சொந்த மண்ணில் வாழும் உரிமைக்காக எல்லோரிடத்திலும் போராட்டங்களை நடத்தும் மன்னார் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் காணி விவகாரம் இன்று எல்லோரினதும் கவனத்தை பெற்றிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது இன்று நேற்றிருந்து அல்ல. ஆனால் இந்த நல்லாட்சியில் கூட முஸ்லிம்கள் நிம்மதியிழந்து வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்று முஸ்லிம்களின் இருப்பை அடியோடு அறுத்து வீசுகின்ற வரைக்கும் ஓயப்போவதில்லை என்ற ரீதியில் ஒருசில தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்த…
