தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 8
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 8
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 8
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 7
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 6
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 5
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 4
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part – 3
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 2
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 1
வில்பத்து விவகாரம் – பேராசிரியர் நௌபால் விளக்கம்
தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள மக்களை அகற்ற முடியாது. வில்பத்து வனப்பிரதேசம் விஸ்தரிக்கப்படுவதென்றால் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட வேண்டும் என அனைத்து மதங்களினதும் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூரகல மற்றும் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் அஸ்கிரிய மற்றும் மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது. நேற்று மதியம் நீதியமைச்சில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷவின் தலைமையில் அனைத்து மதங்களுக்குமான அமைச்சர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது….
ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான…