Headlines

முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை – ஹலீம்

தங்­க­ளது பூர்­வீகக் காணியில் குடி­யே­றி­யுள்ள மக்­களை அகற்ற முடி­யாது. வில்­பத்து வனப்­பி­ர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தென்றால் அவர்­க­ளுக்கு வேறு இடங்­களில் காணி வழங்­கப்­பட வேண்டும் என அனைத்து மதங்­க­ளி­னதும் அமைச்­சர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கூர­கல மற்றும் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் அஸ்­கி­ரிய மற்றும் மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­திப்­ப­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது. நேற்று மதியம் நீதி­ய­மைச்சில் நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் அனைத்து மதங்­க­ளுக்­கு­மான அமைச்­சர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது….

Read More

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் றிஷாத் தாய்லாந்து பயணம்

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக  மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று  (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஹைராத் மீனவ சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பு

-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான…

Read More