Headlines

வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டீ சில்வா தலைமையில் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன், போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேயசிங்க, வட மாகாண ஆளுனர் றெஜினோல் குரே, வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் ப டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் வீ ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்…

Read More

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று அண்மையில்புலிச்சாக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

கல்குடா தொகுதிக்கு 100 மில்லயன் ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வீடியோ அமீர் அலியினால் அபிவிருத்தி அடையும் கல்குடா:- கல்குடா பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீடுகளில் இருந்தும் கிராமிய பொருளாதார அமைச்சிலிருந்தும் மீள் குடியேற்ற அமைச்சிலிருந்தும் பிரதமருடைய பொருளாதார திட்டமிடல் அமைச்சிலிருந்தும் மொத்தமாக 100மில்லியன் ரூபாய்கள் செலவில் கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினுடைய திறப்பு விழா நிகழ்வுகளில் கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக…

Read More

“மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து செயற்படுபவர்களாக அரச அதிகாரிகள் மாற வேண்டும்” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், மலர்ந்திருக்கின்ற இந்த சமாதானத்திலே இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்….

Read More

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )…

Read More

தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி 5 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் ஊடாக மேற்படி பாடசாலையில்  ஆராதனை மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான  5கோடி 88 லட்சம் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை நேற்று முன்தினம் 12.01.2017 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் அவர்களிடம் பிரதி அமைச்சர் கையளித்தார்.

Read More

கொழும்பில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

வெல்லம்பிட்டி கொகிலவத்த ஜூம்மா பள்ளியில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்கவிடாது தடுத்ததுபோல முசலியிலும் வாழவிடாது தடை போடுகின்றனர்

-சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள் முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். புத்தளம் புளிச்சாக்குளம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 20…

Read More

தேசிய சகாவழ்வு மாற்றும் தலைமைத்துவ மாநாடு பற்றிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்துமருது பிரதேசத்தில் தேசிய சகவாழ்வும் தலைமைத்துவமும் எனும் மகாநாட்டை நடந்த  ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு திட்டம்யிட்டி உள்ளது இம் மகாநாடு தேசிய சகாவழ்வு மாற்றும் கலந்து உரையாடல்கள் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டிலும் மெட்ரோ பொலிடன் கல்லூரியில் முழு அனுசரனையிலும் சாய்ந்துமருதில் இம் மாத இறுதியில் நடந்த திட்டம்யிடப் பட்டுள்ளது. இந்த கலந்து உரையாடல் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் கல்முனை மாநகர சபை…

Read More

முஸ்லிம் குடியிருப்புக்கள் தவறாகவே உள்ளடக்கப்பட்டு விட்டன

வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் புதன் கிழமை (11) கையளித்துள்ளார்கள். குறித்த அவ்வறிக்கையில், வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஆகாய விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலய எல்லை நிர்ணயம், தவறாக முஸ்லிம் குடியேற்றங்களை உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களை, தவறாக வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குற்படுத்திய தவறை திருத்துவதற்கு கடைபிடிக்க…

Read More