வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது
வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரிப்பதற்காகவாகும். இது ஜனாதிபதியின் தவறான முடிவாகும். ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மேற்கொள்ளும் இச்செயல் திட்டமிட்ட சதியாகும். ஜனாதிபதி தனது பிழையான முடிவினை மாற்றிக்கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்கு தயாராக இருக்கிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில…
