வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு (வீடியோ)
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் குழு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இலங்கை,அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு ‘ எனும் தலைப்பில் உரையாற்றினார்..
திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக கல்பிட்டி பிரதேச செயலாளருக்கு வடிகான்களை அமைப்பதற்கான செலவீனத்தைக் (Estimate) கோரி அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான ஊரின் சகல பாதைகளும் புனரமைக்கப்படுகின்றன.
01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05) 2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டமானது, பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஏதேனும் நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில்…
-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகின்றது (வர்த்தமானி இலக்கம் 2005/24) வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும்,…
(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் கல்விக்காக வாரிவழங்குவது சிறந்த பண்பாகுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு ஹமீட் அல் ஹ_சைனியா கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டம் தொடர்பான கூட்டமொன்று கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றபோது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவிகருணாநயக, எம்பிக்களான முஜிபுர்…
நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர் மேலும் கிராம மக்கள் பள்ளி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஊர் அபிவிருத்தி சம்மந்தமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி தொடர்பாகவும் பேசப்பட்டது.
நேற்றையதினம் (7) இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர் கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகவும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தார் தற்போது நாட்டில் நிலவும் நல்லிணக்கம் சில இனவாத சிந்தனையுடன் செயல்படுபவர்களால் சீர்குலைந்து காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை நாம் வடக்கு மக்களிடையோ சிறுபான்மை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கெகிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரபொதான கிராமத்தின் 05 K.M. பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.
கடந்த வாரம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை