Headlines

பல நிறுவனங்களை இலாபம் ஈட்டுபவைகளாக அமைச்சர் றிஷாத் மாற்றியுள்ளார்

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பெறும் அறிவை நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்படுவதன் மூலம் புதிய தொழில் நுட்பத்திலான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா, இதன் மூலம் நாட்டின் மூலவளங்களை கொண்டு சிறந்த முடிவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் இதனை மையப்படுத்தியே அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கூரை ஓடு…

Read More

கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

எழுத்து மூலம் சமர்ப்பிப்பதெனவும் முடிவு -சுஐப் எம் காசிம் – முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் (06.02.2016) மாலை ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். சுதந்திர தினத்தன்று அந்தப் பிரதேசத்துக்கு தான் சென்றபோது கேப்பாபிலவு மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…

Read More

முல்லைத்தீவில் இடம் பெற்ற   69வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் கலாவெவ அலுவலகத்தில் நேற்று (6) மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில், மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வைத்தார்.

Read More

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு  பாடசாலை மைதானத்தில் நேற்று (6) இடம்பெற்றது பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

Read More

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலையில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Read More

அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது..!!

நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன பிரிவு, ஆகியவற்றின் அனுசரனையில் அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது. 5நாள் பயிற்சி செயலமர்வு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தின் நெதர்லாந்து தடுப்பு பிரிவின் தலைவர் Shawn De caluwe அவர்களும் இந்நிகழ்வில்…

Read More

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர். – புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் !!!

(சுஐப். எம். காசிம்) இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் சூளுரைத்தார். புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம…

Read More

செப்பனிடப்பட்ட , ஆனைவிழுந்தான் – திபிரிவெவ பாதை திறந்துவைப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைய விவசாய அமைச்சினால் செப்பனிடப்பட்ட ஹொரவபொதான, ஆனைவிழுந்தான் தொடக்கம் திபிரிவெவ வரையான பாதை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும்போது.

Read More

றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் தற்போது (06.02.2017) மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கும் மக்கள் 3 மணிக்கு முன்னர் காரியாலயத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ள முடியும்.

Read More

மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு

இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” இல்ல விளையாட்டு என்பது வெறும்…

Read More

அ/அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் ஆலோசனை

அ / அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான், பெற்றார்கள் மற்றும்  ஆசிரியர்களுடனான ஆலோசனையில் அண்மையில் ஈடுபட்டார்.

Read More