பல நிறுவனங்களை இலாபம் ஈட்டுபவைகளாக அமைச்சர் றிஷாத் மாற்றியுள்ளார்
வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பெறும் அறிவை நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்படுவதன் மூலம் புதிய தொழில் நுட்பத்திலான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா, இதன் மூலம் நாட்டின் மூலவளங்களை கொண்டு சிறந்த முடிவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் இதனை மையப்படுத்தியே அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கூரை ஓடு…
