Headlines

காஷ்மீர் குறித்து, பாராளுமன்றத்தில் கர்ஜித்த அசாதுதீன் உவைசி! (வீடியோ)

MIM MP Asaduddin Owaisi delivered a sensational speech on Kashmir violence in Lok Sabha during Parliament Monsoon Session. Asaduddin Owaisi questioned the policy and vision on PM Modi government for the youth of Kashmir so as to identify them as Indian citizen, thereby defeating militant culture in Kashmir

Read More

விமானத்தைத் தேடும் “ஆபரேஷன் தலாஷ் 4 ” தொடர்கிறது

மாயமான விமானத்தைத் தேடும் ‘ஆபரேஷன் தலாஷ்’ பணி 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏன்32 ரக விமானத்தைத் தேடும் பணிக்கு ஆபரேஷன் தலாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பற்படை கப்பல்களில் சர்வதேச பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலமாக, ஆழ்கடலில் விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. சென்னையை அடுத்த சேலையூர் காவல்நிலையத்தில், காணாமல் போன விமானம் குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் சார்பில் புகார் பதிவு…

Read More

யூதர்களின் கைக் கூலிகளே இந்த ஷீஆக்கள்

-வை.எம்.பைரூஸ் – இன்றைய நவீன உலகில் எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை கண்டு யூதர்கள் கதி கலங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிப்பதென்பது தன்னால் சாத்தியமில்லாத விடயம் என்பதை அறிந்து கொண்ட இந்த யூதர்கள் புதிய ஆயுதமாக கையாண்டதுதான் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஷீஆக்கள் என்ற இரு தலை பாம்புகள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறான யூதர்களின் சதித்திட்டத்தில் வீழ்ந்தவர்கள்தான் இந்த ஷீஆக்கள், தற்போது ஷீஆக்கள் மேற்கத்தேய அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட யூதர்களின் தனி நாடான…

Read More

පහ ශ්‍රේණිය ශිෂ්‍යත්ව විභාගයට අදාළ ප්‍රවේශපත්‍ර තවමත් ලැබී නොමැති නම් දන්වන්න

–  නිලුපුලී – 2016 වසරේ පහ ශ්‍රේණියට  අදාළ ශිෂ්‍යත්ව විභාගය ලබන අගෝස්තු මස 21 වැනි දින පැවැත්වීමට නියමිතව ඇති බැවින් එම විභාගයට පෙනී සිටින අයදුම්කරුවන්ට තම ප්‍රවේශපත්‍ර මෙම මස 18 වැනිදා විදුහල්පතිවරුන්ට තැපැල් කර ඇති අතර මේ වන විටත් ලැබී නොමැති නම් ඒ විභාග අංක ඇතුළත් ප්‍රවේශ පත්‍ර නොලැබුණ පාසල් ප්‍රධානීන්, පාසල් විභාග සංවිධාන ඒ…

Read More

ජනපති හා ඒකාබද්ධ විපක්ෂයේ මන්ත්‍රීවරු අතර අද පස්වරුවේ විශේෂ හමුවක්

– නිලුපුලී – ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා හා ඒකාබද්ධ විපක්ෂය නියෝජනය කරන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මන්ත්‍රීවරුන් අතර විශේෂ සාකච්ඡාවක් අද දින එනම්  (ජූලි25) පස්වරුවේ  ජනාධිපති නිල නිවසේදී  පැවැත්විමට නියමිතව තිබේ. ඒකාබද්ධ විපක්ෂය නියෝජනය කරන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මන්ත්‍රීවරුන්ට මෙම සාකච්ඡාව සඳහා ආරාධනාකර ඇති බව වාර්තා වේ. වර්තමානයේ පවතින දේශපාලන තත්ත්වය පිළිබඳව සහ ඒකාබද්ධ…

Read More

முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டம்!

இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia – Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education 2016 )  மாநாட்டில்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இலங்கை சார்பில் கலந்துக் கொண்டார். மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில்…

Read More

அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார். இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள்…

Read More

நீதிபதிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரதம நீதியரசரும் குறித்த…

Read More

இலங்கைக்கு கல்வித்திட்டத்துக்கு தென்கொரியா உதவி

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த ஆசிரியர் பயிற்சி திட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குவாங்ஜூ நகரிலுள்ள கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த போதே, இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு, தென்கொரியா உதவும்’ …

Read More

வயலின் வாசித்த வௌிநாட்டு பிரஜை கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்துகொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வயலின் இசைத்துகொண்டே அவர் பிச்சை எடுத்ததாக அறியமுடிகின்றது.

Read More

மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை!

நாட்டில் இன்னொரு ஆயுத போராட்டத்தை தடுக்கும் வகையிலும் இன ஐக்கியத்தை பலப்படுத்துவதற்குமான  தேவை உள்ளது. இதற்காக நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே புதிய அரசியல் அமைப்பே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது….

Read More

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு  நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின்  அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.எம்.எஸ்.டி.எப்.இனசுமா மற்றும்  சுசுட்சுக்கி போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளது. இதேவேளை குறித்த கப்பல்களில் வந்துள்ள ஜப்பான் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Read More