Headlines

மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்




– எம்.எம் மின்ஹாஜ் –

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ.  பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால்  அவரின் தலைமையின் கீழ் செயற்பட மறுக்கீன்றீர்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 600 குடும்பங்களுக்கு வீட்டு கடன் உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே     அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *