ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும்…
