மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால்
சர்வதேச தரத்திலான விசாரணையையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கலப்பு நீதிமன்றம் என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளதே தவிர இது சர்வதேச விசார ணையல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் மற் றும் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்திருப்பதாவது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை…
