Headlines

சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ் பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக பரீட்சார்த்திகள்…

Read More

முஸ்லிம்கள் மீதான யுத்த குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுமா?

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார். உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். LLRC கற்றுக்…

Read More

புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும் – பிரதமர்

இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான செயல்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு வழக்குத் தொடர்வது என்றும் சிவில் சட்டம் அல்லது இராணுவ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்ற நிலை அன்று இருந்தது. அப்போது இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், அமெரிக்கா போன்ற…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழத்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள்…

Read More

போலி ஜின் வைத்தியர்களுக்கு பதிலடி! (video)

வசந்தம் TV யில் நேற்றிரவு நடைபெற்ற முகமூடி நிகழ்சியில் பிரபல உளவியல் நிபுணர் மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள் கலந்துகொண்ட  நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதிகளின் வித்தைகள், ஜின் வைத்தியம் என்று ஊரை ஏமாற்றும் போலி தந்திரவாதிகளின் தந்திரங்கள் என்பன உடைத்துக் காட்டப்பட்டது.

Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரச்சார நோக்கத்திற்காக பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக 1425 லட்ச ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. புதிய ஒருவர் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதனால் வழக்கு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கட்டணத்தை அறவீடு செய்வது குறித்து வழக்குத் தொடர முன்னதாக முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும்…

Read More

அமைச்சர்களின் பொறுப்புக்கள் இன்று வர்த்தமானியில் வெளியாகும்!

இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். இதேவேளை 19வது திருத்தத்துக்கு அப்பால் நாடாமன்ற அங்கீகாரத்துக்கு அமைய இன்னும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

கட்டார் வாழ் இலங்கையருக்கான, ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டி..!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு SLDC Qatar  அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி தொடக்கம்  ஆஐஊ  விளையாட்டு அரங்கம், உம் சயிட் இல் சயிட் நடைபெறும். இந் நிகழ்ச்சி விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்சிகளாக அமையும். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என வரையறுக்கப்பட்டு முற்றிலும் இஸ்லாமிய சூழலில் நிகழ்சிகள் பூத்து மணம் வீச இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஈகைத் திருநாளில்…

Read More

பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – மன்னர் சல்மான் உத்தரவு!

பல இலட்சக்கணக்கான மக்கள், ஹஜ் புனித யாத்திரைக்காக மக்காவில் குவிந்துவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவும் மக்கா, மதினா உள்ளிட்ட நகரங்களில் மன்னர் சல்மானின் உத்தரவின்பேரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில், மக்காவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 115 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஏற்கனவே யெமனில், ஆட்சியாளர்களுக்கும் ஹவுத்தி படைகளுக்கும் நடைபெறும் உள்நாட்டுப் போரில் சவூதி அரசும் குதித்துள்ளது. சவூதி நாட்டு விமானப்படைகள் ஹவுத்தி போராளிகளை…

Read More

அல்-அக்ஸாவை பாதுகாக்க ஐ.நா.வின் தலையீடு தேவை – சவூதி மன்னர்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது. அதனால் அந்த புனித, இல்லத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை யூத வெறியர்கள் செய்து வருகின்றனார். இந்த யூத பயங்கரவாதத்திரற்கு எதிராக பாலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறன. அந்த போராட்டங்களுக்கு வலுவூட்டும் விதத்தில் சவூதி மன்னர் சல்மான் உலக சமுதாயத்திற்கு தமது வேண்டு கோளை முன்வைத்துள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடின் உள்ளீட்ட பல…

Read More

‘கட்டாரில் உள்ள இலங்கையர்களின், சம்பளங்கள் வங்கி ஊடாகவே வழங்கப்படும்’

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது. வங்கியின் ஊடாக மட்டுமே சம்பளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்…

Read More

புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் மின்சாரம்!

புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி மின்சார நிறுவனத்தின் சிரேஷ்ட அலுவலர் சியாட் பின் அல் செய்ஹா தெரிவத்துள்ளார். இப்பாரிய திட்டத்தின் ஒரு பகுதி தந்பொழுது நிறைவடைந்திருப்பதாகவும், மற்றுமொரு பகுதி தொடர்வதாகவும் அல் செய்ஹா தெரிவிக்கிறார். இதன்படி, ஹரம், ஜபல் ஒமர், மக்கா நகர், புனித இடங்களின் பாதுகாப்பு தலைமைக்காரியாலயங்கள் மற்றும் மினா உட்பட இதர…

Read More