90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படும் சாத்தியம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டு படுகொலை செய்தமை, தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 90 நாள் தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கும் சாத்தியம் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்ட அவரிடம் முன்னாள் எம்.பி….
