Headlines

சவூதியில் மூன்று மணி நேர பிரச்சாரத்தின் பலனாய் 15 நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ரப்ஹா என்பது சவுதி அரேபியவின் சிறு நகரங்களில் ஒன்றாகும். எல்லா நகரங்களையும் போல் இங்கும் இஸ்லாமிய பிரச்சார மையம் செயல் பட்டு வருகிறது. கடந்த சனி கிழமை இந்த பிரச்சார மையத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்காக ஒரு பிரத்தியோக வகுப்பு நடை பெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த வகுப்பில் இஸ்லாத்தின் அடிப்படைகள் அங்கு வந்தவர்களுக்கு தெழிவாக விளக்க பட்டது. மூன்று மணி நேர உழைப்பின் பலன் உடனடியாக…

Read More

துருக்கியை மீண்டும் இஸ்லாமிய தேசமாக கட்டி எழுப்பும் முயற்சி துருக்கி அதிபரால் தொடக்கம்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி துருக்கி என்பது ஒரு இஸ்லாமிய தேசம் ஒரு காலத்தில் கிலாபத்தின் உறுதிமிக்க தலைமைபீடமாக திகழ்ந்த துருக்கி கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வந்த ஆட்சியாளர் முஸ்லிம் விரோதிகளாகவே மாறி மத சார்பின்மை என்ற பெயரில் துருக்கியில் இருந்து இஸ்லாமிய அடையாளங்களையே அழிக்க முனைந்தனர். அண்மைகாலம்வரை இந்த இழி நிலையே துருக்கியில் நீடித்து வந்தது. தர்போதைய துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் அவர்களின் ஆட்சியில் மீண்டு ஒரு உண்மையான இஸ்லாமிய தேசமாக துருக்கி உருவெடுப்பதர்கு…

Read More

உலகிலேயே முதன் முதலாக முகத்தை அடையாளம் கண்டு பணம் கொடுக்கும் ஏடிஎம்: சீனாவில் புது கண்டுபிடிப்பு!

உலகிலேயே முதன் முதலாக, முகம் பார்த்து பணம் கொடுக்கும் ஏடிஎம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செல்லாமலேயே ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்வதை விட ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கின்றனர். டெபிட்கார்டு மூலமான பரிவர்த்தனையும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், டெபிட்கார்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சிப் உடன் கூடிய கார்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனைக்காக…

Read More

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை : ஜனாதிபதி

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “மரணதண்டனையை மீளக்கொண்டு வருவதற்கு சர்வதேச மனித…

Read More

மலையக தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்

அப்துல் வாஹித் குத்தூஸ்  கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More

(வீடியோ இணைப்பு) அமெரிக்காவில் எங்காவது ஹிஜாப்புக்கு எதிராக எந்தவித தடை விதிக்கப்பட்டால், கடுமையாக தண்டிக்கப்படுவர். ஒபாமா எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமா,  அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்,  இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்புக்கு எதிர்த்து தடையோ அல்லது போராட்டம் நடத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவர். என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “எதிரிகளிடம் இருந்தே எம்மார்க்கத்தை அதிகரிக்க எம்மால் இயலாது என அவர்கள் எண்ணினார்கள். ஆனாலும், அவர்களிடமிருந்தே இம்மார்க்கத்தை நாம் அதிகரிக்கச் செய்வோம்”     (அல்-குர்ஆன்)   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | Facebook

Read More

திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து! வீடியோ இணைப்பு!

ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை….

Read More

தில்லையடி சிறுமி காமுகனால் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுமி புத்தளம்…

Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் பரவுகிறது…

முஹம்மட் றின்ஸாத் சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இந்த கண் நேய் கடும் உஸ்னத்தால் ஏற்படாலாம் என சத்தேகிக்கப் படுகிரது. எனவே மக்கள் அனைவரும் அதிக உஸ்னத்தில் வெளியில் நடமாடுவதை தவித்துக் கொண்டு இந்த நோயில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ளுங்கள். இந்த நோயினால்…

Read More

குவைத் அரசு தொழிலாளர் நலன் கருதி புது சட்டம் !

மரைக்காயர் – குவைத் குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து ) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது மீறி வேலை பார்க்க அழைத்து செல்லும் நிறுவனத்திற்கோ அல்லது வேலை பார்க்கும் தொழிலாளருக்கு தலா 100 தினார் அபதாரம் விதிக்கப்படும் என குவைத் அரசு கூறி…

Read More

15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இலங்கையில்  முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டமொன்றினை நடை முறைப்படுத்தவுள்ளதாக கூறினார். புத்தளம் தில்லையடி உமராபாத் அன்சார் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று (2015.06.01) இடம் பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமை பரிசில்…

Read More

குடும்பத்தை சிதைக்கும் ‘வாட்ஸ் அப்’ பெண்கள்!ஒரு அதிர்ச்சி தகவல்!

– விஜயலட்சுமி பந்தையன் – “எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் எரிந்து விழுகிறாள்… கத்துகிறாள். நான் வீட்டிற்குள் இருக்கும்போதுகூட பெரும்பாலான நேரத்தை அறைக்குள் தனிமையிலே கழித்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று மனைவி மீது குறைபட்டார், கணவர். இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவருக்கு வயது 40. அவளுக்கு 35 வயது. பத்து வயது மகள் இருக்கிறாள். உற்சாகமாக செயல்பட்டு உலகை புரிந்துகொள்ளவேண்டிய…

Read More