முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!
தமிழகத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த பெண்ணின் தலைமுடி பறந்து லொறியொன்றில் சிக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (45). இவரது மனைவி மோகனா (38). இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்துள்ளனர். இவர்கள் அண்மையில் காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு முச்சக்கரவண்டியில் அரக்கோணம் ரயில் நிலையம் சென்றுள்ளனர். வழியில் மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே முச்சக்கரவண்டி செல்லும்போது மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து பக்கத்தில் சென்ற லொறியின்…
