தட்டிக் கேட்கும் திராணி எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும்
– அஸ்ரப் ஏ சமத் – வெறுமனே உப்புச்சப்பு இல்லாத விடயங்களை பூதாகரப்படுத்தி முன்னுரிமை வழங்காமல் சமூக மாற்றத்திற்கு அவர்களின் எழுத்துக்கள் பயன்பட வேண்டும் என கைத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நுஸ்றி ரஹ்மத்துல்லாவின் கடல் தேடும் நதி கவிதை தொகுதி; வெளியீட்டு விழாவும் எழுத்தாளர் , கல்விப் பிரமுகர்கள் கௌரவிப்பு விழாவும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாடடில் கலைமகள் ஹிதாய றிஸ்வி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்…
