Headlines

பெரும்பான்மை கிருஸ்வர்களை கொண்ட பிரேஸில் நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கபட்ட பெருமை

மே 2 ஆம் நாளை இஸ்லாமிய தினமாக பிரேஸில் நாடு அறிவித்ததுஅந்த நாளில் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்சிகளை பிரேஸில் அரசே நடத்தும் என்றும் அறிவிக்க பட்டுள்ளது! பிரேஸில் பெருண்பாண்மை கிருஸ்வர்களை கொண்ட ஒரு கிருத்துவ நாடு இந்த நாட்டில் மிக குறைந்த அளவில் முஸ்லம்கள் வசித்து வருகின்றனர் சுமார் 15 இலட்சம் முஸ்லிம் கள் இந்த நாட்டில் பரந்து வாழ்கின்றனர் இந்த மக்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரங்களை செய்வதர்காக 80 க்கும் அதிகமான இஸ்லாமிய மையங்களும்…

Read More

சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள்: சவூதியில் பரபரப்பு!

தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர். அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்கில இணையதளமான ‘அரப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது. இது குறித்து மண்டல கல்வித் துறை…

Read More

வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடிபெயரவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு. எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள், பௌத்த அமைப்புக்கள் வில்பத்து காட்டில் முஸ்லீம்கள் குடியேறியுள்ளனர். எனத் தெரிவிப்பதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்கொன்ரை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து 85க்கும் மேற்பட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களின் ஊடகாவியலாளர்கள் குழுவொன்று மன்னாh,; மறிச்சுக்கட்டி, முசலி வில்பத்து பிரதேசங்களுக்கு நேற்றுக் காலை சென்றனர். அங்கு அமைச்சர் றிசாத்…

Read More

பேருவளை போன்ற அசம்பாவிதம் மறிச்சிக்கட்டியிலும் இடம்பெறலாம் – அச்சம் தெரிவிக்கும் மக்கள்

வில்பத்து காட்டுப்பகுதிக்கும் முசலி பிரதேசத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கும் எதிராக சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டுவரும் விசமப்பிரசாரத்துக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென்றும் இது கடந்த கால கடும் போக்கு அமைப்புக்களின் செயற்பாட்டின் மற்றுமொரு வெளிப்பாடாகும் என்றும் முசலி பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முசலி பிரதேசத்தில் மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி மற்றும் அதனோடு தொடர்புபட்ட கிராமங்களில் தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மற்றும் இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் மீள்குடியேறிவருகின்ற போது அதற்கு எதிராக பல…

Read More

கடலில் தத்தளிக்கும் ரோஹின்யா முஸ்லிம்களை மீண்டும் கடலில் தள்ளாதீர்கள் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உருக்கமான வேண்டுகோள்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் கேட்டுள்ளார். இந்நாடுகளின் கொள்கைகள் பயங்கரமானதாக உள்ளது. படகுப் பயணம் மேற்கொண்ட குடியேறிகள் ஆறாயிரம் பேர் வரை, கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இவர்களது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சட்டவிரோதக் குடியேறிகள் எண்ணூறு பேர் வரை, இந்தோனேசியா…

Read More

இனவாதிகள் சொல்வது உண்மையாக இருந்தால் எமது சொந்த ஊரை கண்டுபிடித்து தரவும்…! மரிச்சிகட்டி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்…..

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி வரும் நிலையில் மடவளை நியூஸ் செய்தி குழு மன்னார் மரிச்சிக்கட்டி பிரதேசத்துக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டோம். அதன் போது நேற்றைய தினம்  மரிச்சிக்கட்டி ஜாசிம் மாகா வித்தியாலத்தில் அவ்ஊர்மக்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று ஜும்மாவின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன் போது இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்கள்…

Read More

அம்மா என்ற‌ழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச‌ தாய்!

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் மலேசியாவில் 101 வயதுடைய தாயான மூதாட்டி மெலியா தன் மகனான 62 வயதுடைய மாற்று திறனாளியான அப்துல் ரஹமானை வயது முதிர்ந்த நிலையிலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகுந்த பாசத்தோடு கவனித்து வருவது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ செய்துள்ளது…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு இரண்டு மாதங்கள் கடந்தும் சபாநாயகர் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குறித்து திடமான ஓர் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரப்படவுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை அரசியல் சாசன…

Read More

நாங்கள் திருகுர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் திருமறையை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம் !

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் திருகுர்ஆன் ஓதி கொண்டிருக்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது இது பற்றி கருத்து தெரிவித்த அந்த விமானி “நாங்கள் திருமறை குர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் எங்கள் இறைவன் வழங்கிய வேதம் எங்களுடன் இருக்கும் எப்போதும் அதை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம். ” என கூறியிருப்பது…

Read More

இந்த அல்லாஹ்வின் மாளிகைக்கு, கூரைப் போட உதவுங்கள்

புத்தளம் நகரின் வடக்கு பகுதியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிவாசலின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள பகுதியைக் காண்கிறீர்கள். இங்கு கொன்க்ரீட் தூண்கள் அமைத்து, அரை வாசி சுவர் எழுப்பியுள்ள பகுதியை காணலாம். இந்த மஹல்லாவில் வாழும் மக்களோ வறியவர்கள். இதை வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் ஒருவர் சென்ற நோன்புக்கு முன்பாக செய்வதற்கு உதவினார். அதைத் தொடர்ந்து எப்படியாவது கூரையை சென்ற நோன்புக்கு முன்பதாக போட்டுக் கொள்ள பல முயற்சிகளை செய்தோம், முடியவில்லை. அடுத்த நோன்பும் அண்மித்து…

Read More

செல்போன் பயன்படுத்தும் பெண்களே உஷார் !!!

செல்போனில் தங்களை அழகாக செல்பி படம் பிடித்து அதனை திரும்ப… திரும்ப ரசித்துப் பார்ப்பதில் பலருக்கு பிரியம். இப்படி தங்களை செல்பி எடுக்கும் பலர் அந்த போட்டோக்களை நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக செல்போனில் வாட்ஸ்-அப் வசதி வந்த பின்னர், செல்பி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகிறது. செல்பி ஆசையால் பலர் தங்களின் உடல் அழகை படம் பிடித்து ரசிக்கிறார்கள். இளம் தம்பதிகள் சிலர் தாங்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளையும் செல்பியாக படம் பிடித்து பார்க்கிறார்கள்….

Read More

100 வீதம் முஸ்லிம்கள் செரிந்துவாழ்ந்த, வரலாற்று பூமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்..?

‍- இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும். அதுபோல், மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி. நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த பூமி…

Read More