News
அமைச்சர் றிஷாத் தலைமையில் அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…!
அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடம் நேற்றிரவு (08) கூடி நீண்ட நேரம் பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது. பொதுவான அரசியல் நிலைலரங்கள் மற்றும் கட்சியின் சில விடயங்கள் குறித்தும் பல மணிநேரம் ஆராயப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஏப்ரல் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறான அனைத்துப் பரிந்துரைகள், திருத்தங்களை உள்ளவாறே நடைமுறைப்படுத்த…
5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை – அமைச்சர் றிஷாத் அதிரடி!
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சுமார் 5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இனிமேலும் இவ்வாறான நடவடிக்ககைளில் வர்த்தகர்கள் ஈடுபட கூடாது எனவும் அமைச்சர் றிஷாத் எச்சரித்துள்ளார். நேற்று (08) காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் அதனை…
ரணில் – சந்திரிக்காவுடன் முக்கிய பேச்சுவார்த்தை
தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் கருத்துரைத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்ääஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது 19வது திருத்தம் தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது…
அமைச்சர் றிஷாத் இன்று வவுனியா விஜயம்
வவுனியா அரபா மகாவித்யாலயத்தின் விளையாட்டு போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எமது தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பிக்கவுள்ளார்…
2010 போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் ஒரு பணிவான வேண்டுகோள்…
அஷ்ரப் ஏ சமத் 2010 ஐ போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் பைரூஸ் ஹாஜியார் பணிவான வேண்டுகோள்… கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற எனக்கு கிடைத்த அதே கசப்பான அனுபவம் அதே ஆண்டில் ஹஜ் கடைமைக்காக சென்ற சகலருக்கும் கிடைத்ததை எவராலும்…
கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!
கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்! ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில்…
உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அமீரகத்தின் பெண் விமானி மர்யம் மன்சூர்
சையது அலி பைஜி இஸ்லாம் பெணணுரிமைகளை பறிக்கிறது என புலம்பிகொண்டிருக்கும் பாண்டே கூட்டத்திர்கு மரண அடி தரும் விதத்தில் அமைகிறது இதோ நீங்கள் பார்க்கும் படம் ஆம் அமீரகத்தை சார்ந்த மர்யம் மன்சூரை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள் அவர் இஸ்லாமிய பெண் விமானி அதுவும் போர்விமானங்களையே திறமையுடன் செலுத்தும் ஆற்றல் பெற்றவர் ஆசிபத்துல் ஹஸ்மு யுத்தத்தில் அமீரகத்தின் போர்விமானங்களை ஒட்டி செல்லும் முக்கிய பணியை செய்துவருகிறார் இஸ்லாம் பெண்ணுரிமைகளை பறிக்கிறது என புலம்பி அலையும் பாண்டே…
அணிஅணியாய் இஸ்லாத்தில் இணையும் மக்கள்! சவூதியில் சீனாவை சார்ந்த 600 க்கும் அதிகமான இன்ஜினியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களை இஸ்லாத்தில இணைத்து கொண்டனர்
சையது அலி பைஜி இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள் பரவலாக சவுதி அரேபியாவில் பணியாற்றுவது போல் சீனர்கள் பரவலாக பணியாற்றவில்லை எனினும் சீன நிர்வனங்கள் சவுதி அரசின் சில திட்டங்களை எடுத்து நடத்திவருகிறது அந்த அடிப்படையில் சவுதி அரேபியவில் ரயில்வே திட்டங்களை செயல் படுத்தும் பணியை சில நிறுவனங்கள் மேர் கொண்டு வருகிறது அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பணிகளிலும் சீனர்களே பணியாற்றுகின்றனர் சீனர்களுக்கு அவர்களது நாடான சீனாவில்…
இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை!
Mohamed Ali துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய் நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் – தந்தை இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் – தாய் நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை திருமணம் சிறப்பாக முடிந்தது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட…
9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி ! சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யா ஆதாரங்களை வெளியிட்டது!…
9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.
இலவச வை-பை இண்டர்நெட் அடுத்த நகர்வு இன்று முதல்
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (09) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் இத்திட்டம் இன்று செயற்படுத்தப்படவுள்ளது. பிரதேசத்தை அண்டிய 100 நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வழங்கப்படவுள்ளது. இலவச வைபை (WiFi) திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் கொழும்பு கோட்டையில் ஆரம்பித்து வைத்தார். அதன்கீழ் 26 இடங்களில் இலவச வைபை (WiFi) வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில்…
அமைச்சர் றிஷாத் பதியுதீனால் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்!
ஜெஸ்மி எம்.மூஸா மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். அஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
