Headlines

நோன்பை தடைசெய்த சீன அரசை பணியவைத்த துருக்கி!

சீன உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு அந்த பகுதியில் உள்ள முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ரமழான் காலத்தில் நோன்பு நோற்பதற்கு தடைவிதித்திருக்கிறது இது முஸ்லிம்கள் இடையே மிகபெரிய சீற்றத்தை உருவாக்கியது உய்கூர் முஸ்லிம்களுக்கு ஆதராவாக சீன அரசை கண்டித்து துருக்கி முஸ்லிம்கள் மிக பெரிய கண்டன ஆர்பாட்டங்களை நடத்திவருகின்றனர் துருக்கியில் சீன அரசுக்கு எதிராக எழுந்துள்ள கோபம் சீன அரசை கவலை கொள்ள செய்திருப்பதாக சீன வெளியுறவு துறை…

Read More

5 வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சிறுவன்!

சையது அலி பைஜி  நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள அந்த சிறுவன் இறைவனின் வேதமான திருகுர்ஆனின் 30 பாகங்களை தனது மனதில் உறுதியாக பதிய வைத்து சாதனை படைத்துள்ளான் ஜந்து வயதிலேயே திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ள அந்த சிறுவனை உர்ச்சாக படுத்தும் விதத்தில் ஜித்தவில் அவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது அவனது ஆசிரியர்கள்…

Read More

16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை!

இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். இது சென்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாகங்கள் மக்கா நகருக்கு வந்து சென்றுள்ளன. இந்த கணக்கெடுப்புகளை இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்தார். மேலும் இந்த ரமலானில் 25 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Read More

ரமழான் நோன்பினால் கவரபட்டு; இஸ்லாத்தில் இணைந்த இளைஞன்

சையது அலி பைஜி ரமழான் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்ட உக்ரைன் நாட்டு ஆய்வாளர் ஆர்த்தர். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு உக்ரைன் நாட்டை சார்ந்த ஆர்த்தர் என்ற இளைஞர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் இது பற்றி அவர் கூறும்போது நான் பல்வேறு மதங்களை பற்றி ஆய்வு செய்தேன். நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மதங்களில் இஸ்லாமும் ஒன்றாக இருந்தது. இஸ்லாத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களை இஸ்லாம் அல்லாத…

Read More

உக்ரைனில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது!

ரமழான் மாதமானது, உக்கரைன் நாட்டை பொறுத்தவரை இஸ்லாத்தை தழுவும் மாதமாக மாறியுள்ளது. ரமழான் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலும் 50 க்கும் அதிகமான மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்ததாக உக்ரைன் இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்தார். 50 பேர் இஸ்லாத்தை தழுவியது என்பது நான் நிறுவகிக்கும் ஒரு இஸ்லாமிய மையத்தின் மூலம் கிடைத்துள்ள விபரமாகும் இது போன்று பல மையங்கள் உக்ரைனில் செயல் பட்டு வருகிறது. அதுபோல் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இஸ்லாத்தை பிரகடனம் செய்பவர்கள்…

Read More

சீனாவின் முஸ்லிம் விரோத போக்கு; கண்டனம் தெரிவிக்க துருக்கி அதிபர்  சீனா விஜயம்!

நோன்பு வைப்பதற்கு தடை உள்ளிடட்ட பல்வேவறு பிரச்சனைகள் மூலம் சீனா முஸ்லிம்களை அச்சுறுத்தி வரும் சீனவின் அத்து மீறல் குறித்து சீன அதிகாரிகளிடம் நேரடியாக விவாதிப்பதர்காகவும் சீன முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறுவதர்காகவும் எதிர் வரும் 28 திகதி சீன செல்ல போவதாக துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அறிவித்துள்ளார் இந்த சீன பயணத்தின்போது சீன அரசின் முஸ்லிம் விரோத போக்கிர்கு சீன அரசிடம் நேரடியாக கண்டனங்களை பதிவு செய்து சீன முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்யபோவதாகவும்…

Read More

சவூதி வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி!

நேற்று சவூதி அரேபியா அல்கஸீமில் நடைபெற்ற வாகண விபத்தில் யேமன் நாட்டைச் சேர்ந்த 7 பெண்கள் மரணமடைந்துள்ளதுடன் இன்னும் 5 பேருக்கு கடுமையான காயம் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அரச வீசா பெற்று நேற்றுதான் சவூதிக்குள் நுழைந்தார்கள் என்பது  குறிப்பிததக்கது .

Read More

ஹிஜாபுடன் சாதிக்கும் வீர முஸ்லிம் கண்மணிகள் (புகைப்படத் தொகுப்பு)

மரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே…

Read More

அமெரிக்க சிறந்த ஆடை தேர்வில் முஸ்லிம் பெண் முதலிடம்!

ஹிஜாபை வெறுத்து அரைகுறையை ஆடையை ரசித்து ருசித்து பார்க்கும் கலியுகத்தில் ஓர் ஆச்சர்யம்..! மாஷா அல்லாஹ்! பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அஃப்ரார் ஸஹின் என்னும் மாணவிக்கு சிறந்த ஆடை அணிந்த பெண் எனும் கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல்லின நாட்டு, பல்லின மதங்களை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள் கல்வி கற்கும் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில்தான் அஃப்ரார் ஸஹின் எனும் பலஸ்தீன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ஹிஜாபை…

Read More

இறந்தபோன தாத்தாவுடன் செல்பி; மதீனாவில்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் ‘செல்பி’ (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் ‘செல்பி’ எடுக்கப்படுகிறது. இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது. ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும்…

Read More

குயின்ஸ்லாந்தில் முஸ்லிம் மாணவர்களின் போராட்டம்!

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்.. இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.

Read More

119 வயதிலும் நோன்பு நோற்கும் பெண்மணி !

அமெரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர் (117 வயது)என்ற பெண் தான் உலகில் அதிக வயதான பெண் என்று உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மலேசியாவில் கம்போங் ஜானின்,குவாலா நெராங் என்ற பகுதியில் வசிக்கும் புவான் அஹ்மது என்ற இந்த மூத்த வயோதிக பெண்ணின் வயது 119 என்று மலேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்ட ஆதாரம் கூறுகிறது. இந்த பெண் தனது எம்புன் (90)என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் இத்தனை தள்ளாத வயதிலும்…

Read More