Headlines

ஒரே நேரத்தில் 2500 பேர் இஸ்லாத்தை தழுவினர்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….!! ஆஃப்ரிக்காவில் ஒரே நேரத்தில் 2500 பேர் இஸ்லாத்தை தழுவினர்….!! இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆஃப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஒரே நேரத்தில் 2500 பேர் உலகம் போற்றும் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் தலித் மக்களை கீழ் சாதி என்று மிக இழிவாக நடத்திய காரணத்தினால் மீனாட்சிபுரம் கிராமமே இஸ்லாத்தை ஏற்று ரஹ்மத் நகராக மாறியது போல்… உலகம் போற்றும் பாப் இசை பாடகர்களாக இருந்து தாம்…

Read More

யாகூப் மேமனின் கடைசி வார்த்தை

“நீங்கள் உங்கள் கடமையை செய்கிறீர்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன்” தூகிலேலேற்றும் கடைசி தருணத்தில் கூட யாகூப் மேமன் சற்றும் நடுங்கவில்லை, மாறாக தனது இறுதி நேரத்தில் மிகவும் கம்பீரமாகவும் நிலை குலையாமலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தூக்கிலேற்றிய அலுவலரிடம் யாகூப் பேசிய கடைசி வார்த்தை : “மை அவுர் மேரா ரப் ஹீ ஜான்தா ஹை கே அஸ்லியத் கியா ஹை” “ஆப் லோக் தோ டியூட்டி கர் ரஹே ஹைன்; இஸ்லியே மை ஆப் கோ மாஃப் கர்த்தா…

Read More

“இஸ்லாம் அன்பின் மார்க்கம்” – போப்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்பதையும் குர்ஆன் உலக சமாதானத்திர்கு வித்திடும் வேதம் என்பதையும் இஸ்லாத்தை பற்றிய குறைந்த அளவு ஞானம் உள்ளவர்களும் ஒப்பு கொள்வர். இஸ்லாம் அனைத்து மதத்தவர்களையும் அன்புடன் அறவணைத்து செல்லும் மார்க்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் அமர்ந்திருந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சியின் முஸ்லிம்கள் மட்டும் இன்றி கிருத்துவர்களும்,  சகுனிகளான யுதர்களும் வாழவே செய்தனர். மாற்று மதத்தவரை அறவணைக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்ததால் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த…

Read More

யெமன் முஸ்லிம்களுக்கு உதவிகளை வாரி வழங்கும் கட்டார்

யெமனில் அமைதி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போரால் பாதிக்க பட்ட யெமன் முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை சவுதி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் செய்து வருகின்றன சவுதியின் இராணுவ விமானங்கள் உணவு பொருட்களையும் மருந்து பொருட்களையும் யெமனின் அதுன் நகரில் குவித்து வருகிறது அது போல் தற்போது கட்டார்  நாடும், யெமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க ஏரளமான மனிதாபிமான உதவிகளை வாரி வளங்கி வருகிறது மனித நேய உதவிகளுடன் கத்தர் நாட்டின் விமானம் யெமன் நாட்டின் அதுன்…

Read More

இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்க சகோதிரி

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதிரி அமெரைிக்காவை சார்ந்தவர் கிருத்துவ மதத்தில் பிறந்தவர் அமெரிக்காவில் படிக்கும் அரபு நாட்டு மாணவிகளுடன் ஏர்பட்ட பழக்கத்தினால் இஸ்லாத்தை அறிய தொடங்கினார் இஸ்லாத்தை கற்று அறிந்த பிறகு இஸ்லாத்தின் பால் முழுமையாக ஈர்க்க பட்டார் தன்னை இஸ்லாத்திலும் இணைத்து கொண்டார் இஸ்லாத்தில் இணைவதர்கு முன்னால் நவநாகரிக ஆடைகளை அணிந்து பழகிய அந்த சகோதிரி இஸ்லாத்தை ஏற்ற பிறகு பர்தாவுக்குள் அடைக்கலமானார் அரை நிறுவாண ஆடைகளுக்கு விடை கொடுத்தார் இஸ்லாத்தை ஏற்று கொள்வதர்கு முன்பு…

Read More

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வீடியோவை பார்க்காதவர் நஷ்டவாளியே!

பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கும் யுத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது இன்று முஸ்லிம்களின் புனித இல்லமான பைத்துல் முகத்தஸில் தொழுகைக்கா சென்ற முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியது தடுப்பு சுவராக நின்று முஸ்லிம்களை புனித தலத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுத்த இஸ்றேல் இராணுவத்தின் முன்பே தொழுகை விரிப்புகளை விரித்து வீதியிலேயே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றினர் அந்த அர்புதமான காட்சியை தான் காட்சி விளக்குகிறது கீழ் கானும் வீடியோ    

Read More

உலக முஸ்லிம்கள் ஒன்று பட்டு எழ வேண்டும் – பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுக்க முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு எழ வேண்டும் பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம் வேண்டு கோள்! இன்று பைத்துல் முகத்தஸில் தொழுகைக்காக சென்ற பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ்  துறைக்கும் இடையே மாபெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில்  ஸ்ரேலின் பொலிசார்  இறை இல்லத்திற்கு உள்ளேயே கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து புனித தலத்தின் புனிதத்தை சீர் குலைக்க முனைந்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பொலிசார்களை எதிர் கொண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள் பலர் காயமடைந்தனர்இந்த…

Read More

மனித நேயத்துக்கு புதிய இலக்கணம் படைத்த சவூதி விமானம்

– மௌலவி செய்யது அலி ஃபைஜி – இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சி நகரிலிருந்து சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவூதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்ட சவூதி விமானம். இதில் பயணித்தவர்களில் பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்க பட்டது. இது விமானிக்கு சொல்லப் படவே தனது விமனத்தின்…

Read More

சீன அரசின் எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷன் ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம்தான் அது. மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் மஸ்ஜிதை சுற்றியுள்ள வீதிகள் எங்கும் தொழுகை விரிப்புகளே காட்சி தந்தன. இஸ்லாத்ததை அடக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு இறை இல்லத்தில் இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமியது சீன…

Read More

கையால் எழுதப்பட்ட உலகின் பழம்பெரும் குர்ஆன் கண்டுபிடிப்பு

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘ரேடியோகார்பன்’ பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.

Read More

ரசூலுல்லாஹ்வை கேலி செய்யும் விதத்தில் எதையும் வெளியிட மாட்டோம் – சார்லி ஹெப்டோ பகிரங்க அறிவிப்பு!

– சையது அலி பைஜி – சார்லி ஹெப்டோ என்ற பிரான்சை சார்ந்த கேலி சித்திர பத்திரிகை கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மிக பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கியது. ஆம், முஸ்லிம்கள் உயிருக்கு உயிராய் மதிக்கும் நபிகள் நாயகத்தை பல்வேறு கால கட்டங்களில் கேலி சித்திரமாக வரைந்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடியது. இப்படி முஸ்லிம்களை விமர்ச்சிப்பதையும் நபிகள் நாயகத்தின் ’கேலி சித்திரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை வெறுப்பு ஏற்றுவதையுமே தொழிலாக கொண்டிருந்து சார்லி ஹெப்டோ தற்போது இனிவரும் காலங்களில் நபிகள்…

Read More

கடமை தவறாத தொழிலாளி!

சவுதி அரேபிய உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில் தான் ரமளான் மாதம் வருகை தந்தது. வாட்டி வதைக்கும் வெப்பத்திர்கு இடையேயும் கடுமையான பணிகளுக்கு இடையேயும் ஒரு துப்பரவு தொழிலாளி இறைவனுக்கு கடமைதவறாதவராக காட்சி தருவதை தான் படம் விளக்குகிறது

Read More