Headlines

துபாயில் 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் மாதத்தில் 330 பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றனர். துபாய் முஸ்லிம் நாடாக இருந்தாலும் பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. துபாயில் இந்துக்கள் வழிபட ஏற்கனவே இரண்டு கோவில் உள்ளது, தற்போது அபுதாபியிலும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் முஸ்லிம் நாடான…

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகின் மிக சிறந்த இராணுவ தளபதியாவார் – அமெரிக்கா

அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார் இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர். அமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர் 40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர் இவர் இராணுவ தளபதிகள் பற்றி மேர் கொண்ட ஆய்வில், உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை அறிவித்தள்ளார். முஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறது….

Read More

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் நடமாடும் இறை இல்லம்!

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இறை இல்லங்களுக்கு அங்கு பற்றாகுறை ஏர்பட்டுள்ளது. இந்த குறையை போக்குவதர்காக ரஷ்ய முஸ்லிம்கள் நடமாடும் இறை இல்லங்களை உருவாக்கியுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நடமாடும் இறை இல்லங்களை கொண்டு நிறுத்துவதின் மூலம் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளுக்கு உதவும் முடியும் என்பதால் இந்த திட்டத்தை மேலும் பரவலாக்க ரஷ்ய முஸ்லிம்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர். நடமாடும் இறை இல்லத்தை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Read More

துணிச்சல் நிறைந்த பாலஸ்தீன சகோதரி!

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸிர்குள் நுழைவதர்கு தடை விதித்த இஸ்றேலின் தடையை மீறி அந்த புனித இல்லத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சகோதிரியை கைது செய்து இஸ்ரேல் இராணுவத்தினர் அழைத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலோடு புன்னகையுடன் இஸ்றேல் காவல் நாய்களுக்கு இடையே நடந்து செல்லும் இந்த சகோதிரியின் துணிச்சல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும் அந்த சகோதிரி மட்டும் அல்ல இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களும் தங்களது அச்சத்தை…

Read More

சவூதியில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில், முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம் தொடங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால்…

Read More

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க குர்ஆன்!

தங்க நிறத்திலான பக்கங்களில் பதிவு செய்ய பட்ட திருகுர்ஆன் பிரதியொன்று இந்தியாவில் பரபரப்புக்கு உரியதாக மாறியிருக்கிறது சுமார் 604 பக்கங்களை கொண்ட அந்த பிரதியின் பக்கங்கள் அனைத்தும் பொன்னிறத்தில் இருக்கிறது இது 400 ஆண்டுகாலபழமை வாயந்த குர்ஆன் என்றும் முகலாய மன்னர் அக்பருக்கு பிறகு வந்த காலத்தில் எழுதபட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரை சார்ந்த சிலர்கள் சுமார் ஐந்து கோடி ரூபாயை பெற்று கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு…

Read More

சவுதி அரேபிய, இளம் பெண்களின் முன்மாதிரி

அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற இந்த பெண்கள் தங்களின் கல்லூரி ஓய்வு நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணமித்து பல அரிய பணிகளை தங்கள் நாடான சவுதி அரேபியாவில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் பெயர் Joy of Youth (JOY). இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள வாலா அபு சபீன் கூறுகிறார் ‘ஜெத்தாவில் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளோடு வறுமையில் வாடி வரும் ஒரு…

Read More

500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!

ஹரியானா மாநிலத்தின் ‘ஹிசார்’ கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர். உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக ‘பகானா’ என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள ‘பகானா சன்கர்ஷ் சமிதி’ என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும்…

Read More

அல்-அக்ஸா பள்ளி வாசலின் இமாம் வபாத்!

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுஊன் . பலஸ்தீன அல் அக்ஸா பள்ளிவாசலின் இமாம் வபாத் ஆகி விட்டார்கள். அவர்களுக்காக துவா செய்யுங்கள். அவர் இந்த உலக வாழ்கையை விட்டு போகும்போது கூட அவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது, மறுமையிலும் அல்லாஹ் பிராகசத்தை கொடுத்து சொர்க்கம் அடைய செய்ய நாம் துவா செய்வோம்.

Read More

இரும்பு திரையும் கடந்து சீனாவில் வளர்ந்து வரும் இஸ்லாம்!!

– சையது அலி பைஜி – உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனாவாகும் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் இஸ்லாத்தை முறையாக அறிந்து கொள்ளகுடியவர்கள் இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொள்வதாலும் சிந்திக்ககுடியவர்களின் புகலிடமாக இஸ்லாம் இருப்பதாலும் பொது உடமை தத்துவத்தின் புதைகுழியாக இஸ்லாம் இருப்பதாலும் இஸ்லாம் தொடர்ப்பான செய்திகள் சீனர்களை அதிகம் சென்று அடையாத விதத்தில் இஸ்லாமிய தகவல்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ஒரு இரும்பு திரையையே சீன…

Read More

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களும் ஏழைமனிதரும்!

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம்.எங்குமே பேரமைதி. இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம்…

Read More

அமெரிக்க அதிபராக இஸ்லாமியரே பதிவியேற்க வேண்டும் என 60 சதவீதம் பேர் விருப்பம்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் யார் அதிபராக வரவேண்டும் என்று காலப் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக இஸ்லாமியர் வரவேண்டும் என்று 60 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். யூதர்களால் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு…

Read More