“மு.காவில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்கள்” பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- மு ஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மீறாவோடையில் (21) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
