Headlines

‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம், ஆதரிக்கத் தொடங்கியுள்ளது’ அக்குரனை, பானகமுவையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- வன்னியில் ஆரம்ப காலங்களில் மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ச் சமூகம், தற்போது படிப்படியாக எமது கட்சியினை ஆதரிக்கத் தலைப்பட்டதனாலேயே, அந்தப் பிரதேசத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரங்கள் எமது கைக்குக் கிடைத்தமைக்கு காரணமாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் நிதியொதுக்கீட்டில், அக்குரனை, க/பானகமுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடத்…

Read More

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்” கண்டியில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (20) கலந்துகொண்டார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், சமுதாயப்…

Read More

மீன்பிடி உபகரணங்களுக்கான நிதியை பெற்றுத் தருமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், பிரதிஅமைச்சரிடம் வேண்டுகோள்!

 -ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் கோரிக்கை விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (18) இடம்பெற்ற…

Read More

கடையாமோட்டை மத்திய கல்லூரியின் 90 வது ஆண்டு விழாவில் ஆப்தீன் எஹியா பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம், கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரியின்  90வது ஆண்டு விழா அண்மையில் (15) மதுரங்குளி ட்ரீம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, அரசியலுக்காக பாடசாலையை பயன்படுத்தாதீர்கள், நானும் இப்பாடசாலையில் கல்விக்கற்றவனே. அந்த வகையில், இப்பாடசாலையின் பல வைபவங்களை முன்னின்று நடாத்தியிருக்கின்றேன். இதன்…

Read More

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது.   கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம்  தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு 25 வருட நீண்ட திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் வேகத்தில் நகர்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை (18) நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான சீனக்…

Read More

மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு! 1Kg தனி இறைச்சி ரூபா 850 க்கு விற்பனை செய்ய தீர்மானம்!

-முர்ஷித்- மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (18 ) இடம்பெற்றது. இதன்போது இறைச்சிக்கடைகளின் சுகாதார நிலைமைகள், அறுவைக்காக மாடுகளைக் கையாளும் நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், மாட்டிறைச்சிக்கான விலை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர், எதிர்வரும்…

Read More

கலாவெவ பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பிரதித் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுனின் முயற்சியில்,  அனுராதபுரம், இப்பொலோகாம பிரதேச சபைக்குட்பட்ட, கலாவெவ மத்திய கல்லூரியின் மைதானத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்,  நேற்று (17)  பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் இப்பொலோகாம பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள்களும் கலந்துகொன்டனர். (ஸ)…

Read More

“சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், விவசாய சங்கங்களுக்கு நீர் இறைக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (16) மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு…

Read More

சுத்தமான குடிநீர் திட்டம்!

மன்னார் மாவட்டத்தின், தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.நயீம் வேலைத்திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். (ஐ)  

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் மக்கள் மண்டபம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இஷாக் ரஹுமான் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அனுராதபுரம், கெப்பிதிகொல்லாவ பிரதேச சபைக்குட்பட்ட ஏக்கர் ஐந்து எனும் கிராமத்தில், பொதுமக்கள் பாவனைக்காக மக்கள் மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கெப்பித்திகொல்லாவ பிரதேச சபை உறுப்பினர் இப்ராஹீமின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இந்த மக்கள் மண்டபத்தின் திறப்புவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகப் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வின்போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த பதிவு…

Read More

“நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்!

நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவித்தார். மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்தால், மேல் மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று (15) எம்பிலிபிட்டிய இராணுவ முகாமில் இடம்பெற்றது. பேருவளை, புலத்சிங்ஹல, ஹொரணை, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கூறியதாவது, எமது நாட்டில் காலத்துக்கு…

Read More

கவிதை நூல் வெளியீட்டு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கொடகே தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய “மழை நின்ற போதும்” கவிதை நூல் வெளியீட்டு விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்சொன்னவாறு…

Read More