கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு!
கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது கல்கமுவ வன்னிக்குடாவெவ பகுதி பள்ளி நிர்வாகிகளையும் அப்பிரதேச மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளையும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டர். மேலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களினையும் அபிவிருத்தி சம்பந்தமான…
