“தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்” பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷிட் கல்குடா- தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுடன் கடந்து வந்த தொலை தூர அரசியல் பயணத்தில் முதன் முதலாக இளைஞர்களான உங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கின்ற ஒரு திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி மீறாவோடை அமீர் அலி கேட்போர்…
